அரசு வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்களுக்கு…. 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை…. வெளியான அதிரடி உத்தரவு…!!!

தமிழ்நாட்டில் நாள்தோறும் ஏதாவது விபத்துகள் நடந்துகொண்டே தான் இருக்கிறது. பெரும்பாலான விபத்துக்கள் ஓட்டுநர்களின் கவனக்குறைவாலே ஏற்படுகிறது என்று சொல்லலாம். இதுபோன்ற விபத்துகளை குறைப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அரசு வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை…

Read more

அரசுப்பேருந்துகளில் இவர்களை மரியாதையுடன் நடத்த…. ஓட்டுநர், நடத்துநர்களுக்கு உத்தரவு…!!!

பஸ்களில் வயதானவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் என பல தரப்பினரும் பயணம் செய்கிறார்கள். இவர்களுக்கென்று அரசுப்பேருந்துகளில் தனி இருக்கை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த இருக்கையானது அவர்களுக்கு கிடைப்பதில்லை. இந்நிலையில் இருக்கை தந்து மாற்றுத்திறனாளிகள் பயணிக்க அனுமதிப்பது இல்லை என்ற புகார் வந்துள்ளது.…

Read more

Other Story