அரசு வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்களுக்கு…. 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை…. வெளியான அதிரடி உத்தரவு…!!!
தமிழ்நாட்டில் நாள்தோறும் ஏதாவது விபத்துகள் நடந்துகொண்டே தான் இருக்கிறது. பெரும்பாலான விபத்துக்கள் ஓட்டுநர்களின் கவனக்குறைவாலே ஏற்படுகிறது என்று சொல்லலாம். இதுபோன்ற விபத்துகளை குறைப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அரசு வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை…
Read more