“நிம்மதியா வீட்டுக்கு கூட போக முடியாது போலயே…” மாணவிகளிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட பைக் கும்பல்… போலீஸ் எடுத்த அதிரடி முடிவு…!!!
உத்தரப்பிரதேச மாநிலம் மெயின்புரி நகரின் கோத்வாலி பகுதியில் உள்ள குறுகிய குடியிருப்புச் சாலைகளில், ஒரு கும்பல் அதிவேகமாகவும் அநாகரீகமாகவும் பைக் ஓட்டி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, மாலை நேரங்களில் பயிற்சி வகுப்புகள் முடிந்து வீடு திரும்பும் மாணவிகளைக் குறிவைத்து, இந்த…
Read more