கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஏற்படும் டிராபிக் பிரச்சனையை சரி செய்வதற்காக 190 கிலோமீட்டர் தூரத்திற்கு சுரங்கப்பாதை அமைக்க உள்ளதாக துணை முதல்வர் டி கே சிவகுமார் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், பெங்களூரில் டிராபிக் பிரச்சனையை சரி செய்ய சுரங்கப்பாதை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக 45 நாட்களுக்குள் பொது டெண்டர் விடப்பட உள்ளது. சுரங்கப்பாதை காண பட்ஜெட் அதிகம் என்பதால் பல வழிகளில் நிதி திரட்ட வேண்டியுள்ளது. மத்திய அரசின் உதவியும் கேட்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் டிராபிக் பிரச்னைக்கு தீர்வு…. அரசின் புதிய அசத்தலான திட்டம்….!!!
Related Posts
“பொது இடத்தில் கட்சி நிர்வாகியை கன்னத்தில் பளார் விட்ட டி.கே சிவக்குமார்”…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!
கர்நாடகாவில் நாடாளுமன்ற தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற இருக்கும் நிலையில் முதல் கட்ட தேர்தல் கடந்த 26 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இரண்டாம் கட்ட தேர்தல் நாளை நடைபெற இருக்கிறது. தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் பலரும் தீவிர பிரச்சாரத்தில்…
Read more“வாய் பேச முடியாத மகனை கால்வாயில் வீசிய தாய்”… துடிக்க துடிக்க உயிருடன் கடித்துக்கொன்ற முதலைகள்….!!
கர்நாடக மாநிலத்தில் உள்ள உத்தர கன்னடா மாவட்டத்தில் ஹலமாடி என்ற பகுதி உள்ளது. இங்கு ரவிக்குமார்- சாவித்திரி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு வினோத் (6) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இந்நிலையில் சிறுவன்…
Read more