கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஏற்படும் டிராபிக் பிரச்சனையை சரி செய்வதற்காக 190 கிலோமீட்டர் தூரத்திற்கு சுரங்கப்பாதை அமைக்க உள்ளதாக துணை முதல்வர் டி கே சிவகுமார் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், பெங்களூரில் டிராபிக் பிரச்சனையை சரி செய்ய சுரங்கப்பாதை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக 45 நாட்களுக்குள் பொது டெண்டர் விடப்பட உள்ளது. சுரங்கப்பாதை காண பட்ஜெட் அதிகம் என்பதால் பல வழிகளில் நிதி திரட்ட வேண்டியுள்ளது. மத்திய அரசின் உதவியும் கேட்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் டிராபிக் பிரச்னைக்கு தீர்வு…. அரசின் புதிய அசத்தலான திட்டம்….!!!
Related Posts
இந்தியாவில் பிரபலமாகும் ‘கட்டிப்பிடி வைத்தியம்’…. ஒரு மணி நேரத்திற்கு இவ்வளவா….???
இன்றைய காலகட்டத்தில் எந்த வித பிரச்சனையும் இல்லாமல் மன நிம்மதியுடன் சுமுகமாக வாழ்க்கையை வாழ்வதற்கு மக்கள் பணம் சம்பாதிக்க வழிகளை தேடுகின்றனர். ஆனால் சில நேரங்களில் மன உளைச்சல் அதிகமாகி இக்கட்டான சூழலில் பலரும் சிக்கி தவிக்கின்றனர். இது போன்ற சூழலில்…
Read moreஒரே குடும்பத்தில் 5 பேர் வெட்டிக்கொலை…. போலீசுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. நடந்தது என்ன…???
சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கொலை செய்யப்பட்ட நிலையில் ஒருவர் தூக்கில் தொங்கியபடி மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் தர்கான் என்ற கிராமத்தில் உள்ள வீட்டில் குடும்ப நபர்கள் கொல்லப்பட்டதாக போலீசுக்கு தகவல் கிடைத்த…
Read more