தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர் செயல் கையில் குளறுபடிகளை தடுக்க ஆன்லைன் வழி செயற்கை முறையை கொண்டு வர பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் அரசு சார்பில் தனியார் பள்ளிகளுக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டு வருகிறது. அதனைப் போலவே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஆன்லைன் வழி செயற்கை நடத்தினால் போலி விண்ணப்பங்கள் பதிவாவதை தடுக்க முடியும் என்று திட்டமிட்டுள்ளது.