தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர் செயல் கையில் குளறுபடிகளை தடுக்க ஆன்லைன் வழி செயற்கை முறையை கொண்டு வர பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் அரசு சார்பில் தனியார் பள்ளிகளுக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டு வருகிறது. அதனைப் போலவே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஆன்லைன் வழி செயற்கை நடத்தினால் போலி விண்ணப்பங்கள் பதிவாவதை தடுக்க முடியும் என்று திட்டமிட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் இனி ஆன்லைன் வழி அட்மிஷன்… தமிழக அரசின் அசத்தல் திட்டம்….!!!
Related Posts
BREAKING: அயலக தமிழர்களுக்கு…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!
அயலகம் மற்றும் வெளிமாநில தமிழர்கள் அயலக தமிழர் நல வாரியத்தில் உறுப்பினராக இணைய தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. வாரிய உறுப்பினர்கள் விபத்து காப்பீடு, கல்வி உதவி மற்றும் திருமண உதவி உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களை பெறலாம் எனவும் அறிவித்துள்ளது. உதவி…
Read moreதமிழகத்தில் சுற்றுலா செல்வோருக்கு எச்சரிக்கை…. அலர்ட்டா இருங்க….!!!
தமிழகத்தில் உதகை, கொடைக்கானல், தென்காசி மற்றும் ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோர் பாதுகாப்பாக செல்லுமாறு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை முதல் 5 நாட்களுக்கு அதி கன மழை பெய்யும் என…
Read more