தமிழகத்தில் மது விற்பனைக்கூடங்களான டாஸ்மாக் கடைகளில் கண்ணாடி பாட்டில்களை நிறுத்திவிட்டு டெட்ரா பேக்குகளை அறிமுகம் செய்ய உள்ளதாகவும் அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அமைச்சர் முத்துசாமி அறிவித்துள்ளார். இதன் மூலம் பாட்டில்கள் ஆங்காங்கே உடைந்து கிடப்பது தவிர்க்கப்படும் எனவும் மேலும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாதவை என்பதால் டெட்ரா பேக்குகள் குறித்து தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் விரைவில் டெட்ரா பேக் மது விற்பனை…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!
Related Posts
பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய தபால் துறையி வேலைவாய்ப்பு…. உடனே விண்ணப்பிக்கவும்…!!
இந்தியா தபால் துறை வங்கியில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்த விவரங்களை காணலாம். நிறுவனம்: இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் (IPPB) பணியின் பெயர்: ஆலோசகர் பணியிடங்கள்: 54 கல்வி தகுதி: பட்டதாரி அல்லது பொறியியல் வயது வரம்பு: 22 முதல்…
Read more“அப்பாவின் நிறைவேறாத ஆசை இதுதான்” அது நடக்காமலே போயிருச்சு…. விஜயகாந்த் மகன் உருக்கம்…!!
மறைந்த கேப்டன் விஜயகாந்தின் நீண்ட நாள் ஆசை நிறைவேறாமல் போனதாக அவரது மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அப்பாவுக்கு நான் நடிகராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், அப்பாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் நான் சினிமாவை…
Read more