மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை இணைந்து TEALS (technology education and learning support) என்ற திட்டத்தை மாணவர்களுக்கு செயல்படுத்த உள்ளது. AI, Chat GPT தொழில்நுட்பங்கள் இதன் மூலம் கற்பிக்கப்பட உள்ளன. முதல் கட்டமாக தமிழகத்தில் 14 பள்ளிகளில் செயல்படுத்தப்பட உள்ள இந்த திட்டம் அதன்பிறகு 100 பள்ளிகளுக்கு விரிவு படுத்தப்பட உள்ளது. இதற்காக ஆசிரியர்களுக்கு c++, python பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!
Related Posts
ரேஷன் பொருள் இல்லையென்று சொல்லக் கூடாது…. ரேஷன் கடைகளுக்கு தமிழக அரசு உத்தரவு…!!
கோடை வெயிலால் ஏற்படும் சிரமங்களில் இருந்து மக்களை பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், ரேஷன் கடைக்கு மக்கள் வரும்போதே அனைத்துப் பொருட்களையும் இல்லையென்று சொல்லாமல் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொருட்கள் இல்லையென்று அலைக்கழிக்கும் கடைகள்…
Read moreசட்டக் கல்லூரியில் சேர மே 10 முதல் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…!!
தமிழகத்தில் உள்ள சட்டக் கல்லூரிகளில் சேர்வதற்கு மே 10 முதல் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில், BL, ML போன்ற சட்டப் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்நிலையில், 5 ஆண்டு…
Read more