மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை இணைந்து TEALS (technology education and learning support) என்ற திட்டத்தை மாணவர்களுக்கு செயல்படுத்த உள்ளது. AI, Chat GPT தொழில்நுட்பங்கள் இதன் மூலம் கற்பிக்கப்பட உள்ளன. முதல் கட்டமாக தமிழகத்தில் 14 பள்ளிகளில் செயல்படுத்தப்பட உள்ள இந்த திட்டம் அதன்பிறகு 100 பள்ளிகளுக்கு விரிவு படுத்தப்பட உள்ளது. இதற்காக ஆசிரியர்களுக்கு c++, python பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!
Related Posts
BREAKING: நாகை மக்களவைத் தொகுதி காலியானதாக அறிவிப்பு….!!!
நாகை மக்களவைத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் எம்பி செல்வராஜ் அண்மையில் காலமானார். இதனைத் தொடர்ந்து அவரது தொகுதி காலியானதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது. 2024 மக்களவைத் தேர்தலில் நாகை தொகுதிக்கும் தேர்தல் நடைபெற்றது. இருப்பினும் எம்பி ஒருவர் தனது பதவி காலத்தில்…
Read more“அதிரடி சரவெடி” முதல்வர் உத்தரவு போட்ட 5 நாளில்…. மாணவியின் வீட்டிற்கு வந்த வெளிச்சம்….!!
சமீபத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் திருவாரூர் மாவட்ட அளவில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் இரண்டாம் இடம் பெற்ற கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவி துர்கா தேவியின் வீட்டிற்கு ஐந்து நாட்களுக்குள்ளாக…
Read more