Breaking: ஜனவரி 2 முதல் பள்ளி மாணவர்களுக்கு அறிவிப்பு….!!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை. தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு ஜன.2ஆம் தேதி முதல் புதிய பாடப்புத்தகங்கள் விநியோகம் செய்யப்படும் என்று அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். மேலும், பள்ளிகள் திறந்த பிறகு விடுபட்ட பாடங்களுக்கு அரையாண்டுத் தேர்வு நடத்தப்படும் என்றும்,…

Read more

Other Story