500 மருத்துவர்கள், செவிலியர்கள் விரைவில் பணியமர்த்தப்படுவார்கள்…. சட்டப்பேரவையில் முடிவு…!!!

2024 -25ம் ஆண்டிற்கான பட்ஜெட் மீதான விவாதம் சட்டப்பேரவையில் தொடங்கியது. இதில்உறுப்பினர்களின்  கேள்விகளுக்கு பதில் அமைச்சர்களால் அளிக்கப்பட்டு வருகிறது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேணுகோபால் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. இந்நிலையில் மக்கள் நல்வாழ்வு துறையில் உள்ள மருத்துவர்கள் நகர்புற…

Read more

Other Story