மரங்களை நட்டு அவற்றை பராமரிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஐந்து மதிப்பெண்கள் வரை வழங்குவதற்கு அரியானா அரசு திட்டமிட்டுள்ளது. அந்த மாநிலத்தில் உள்ள ஒன்பதாம் வகுப்பு முதல் மாணவர்கள் இந்த நடைமுறையை பெறுவார்கள். இந்த திட்டத்தின் படி ஒன்பதாம் வகுப்புக்கு வருபவர்கள் மரம் நட வேண்டும். இந்த மரத்தை 12 ஆம் வகுப்பு வரை பாதுகாக்க வேண்டும் என இந்த திட்டம் கூறுகின்றது. இந்தப் பணியை சரியாக முடிக்கும் மாணவர்களுக்கு ஒன்று முதல் ஐந்து மதிப்பெண்கள் வழங்கப்படும் என ஹரியானா கல்வி அமைச்சர் கன்வர் பால் அருவித்துள்ளார்.
மரம் நட்டால் மாணவர்களுக்கு 5 மதிப்பெண் கிடைக்கும்… மாநில அரசு சூப்பர் அறிவிப்பு..!!!
Related Posts
வங்கியில் கடன் வாங்குவோருக்கு இனி நிம்மதி… ரிசர்வ் வங்கி அதிரடி…!!!
இந்தியாவில் வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு வங்கிகளின் சில விதிமுறைகளுக்கு எதிராக ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது. கடன் வாங்குவோரிடம் கூடுதல் படம் வசூலிக்கும் புகார்கள் அதிகம் வருவதால் அதை கவனத்தில் கொண்டு வங்கிகளின் கடன் விநியோக முறைகளை முழுமையாக…
Read moreமாணவர்கள் கவனத்திற்கு… நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு….!!
நாடு முழுவதும் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு வருகின்ற மே 5-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்வு 557 நகரங்களில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5:20 மணி வரை நடைபெற இருக்கிறது. வெளிநாட்டிலும் 14 இடங்களில்…
Read more