வங்கியில் கடன் வாங்குவோருக்கு இனி நிம்மதி… ரிசர்வ் வங்கி அதிரடி…!!!

இந்தியாவில் வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு வங்கிகளின் சில விதிமுறைகளுக்கு எதிராக ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது. கடன் வாங்குவோரிடம் கூடுதல் படம் வசூலிக்கும் புகார்கள் அதிகம் வருவதால் அதை கவனத்தில் கொண்டு வங்கிகளின் கடன் விநியோக முறைகளை முழுமையாக…

Read more

வங்கியில் கடன் வாங்க போறீங்களா?… ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

வாடிக்கையாளர்களுக்கு கடன் தருவதற்கு ஒப்புதல் வழங்கிய நாளிலிருந்து கடனுக்கான வட்டியை கணக்கிடக் கூடாது என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பில், வாடிக்கையாளர்களுக்கு எப்போது கடன் கொடுக்கப்படுகிறது அந்த நாளில் இருந்து தான் கடனுக்கான வட்டியை கணக்கிட வேண்டும் என…

Read more

“வங்கியில் கடனை செலுத்த தவறினால் இனி அந்தப் பிரச்சினை இருக்காது”… ரிசர்வ் வங்கியின் புதிய உத்தரவால் வாடிக்கையாளர்கள் நிம்மதி…!!!

இந்திய ரிசர்வ் வங்கி தற்போது அனைத்து வங்கிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில் நியாயமற்ற கடன் வழங்குதல் நடைமுறைகள் இருக்கக் கூடாது எனவும், கடன் கட்டணங்களில் அபராத கட்டணம் என்பது கடன் ஒப்பந்தத்தின் முக்கியமான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு இணங்காத…

Read more

Other Story