இந்தியாவில் வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு வங்கிகளின் சில விதிமுறைகளுக்கு எதிராக ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது. கடன் வாங்குவோரிடம் கூடுதல் படம் வசூலிக்கும் புகார்கள் அதிகம் வருவதால் அதை கவனத்தில் கொண்டு வங்கிகளின் கடன் விநியோக முறைகளை முழுமையாக விசாரிக்குமாறு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. வட்டி மற்றும் கட்டணம் எப்படி வசூலிக்கப்படுகிறது என்பதை கண்டறியவும் நடவடிக்கை எடுத்துள்ளது
வங்கியில் கடன் வாங்குவோருக்கு இனி நிம்மதி… ரிசர்வ் வங்கி அதிரடி…!!!
Related Posts
பயணிகளே…! ரயில்களில் கடைபிடிக்கப்படும் இந்த விதி தெரியுமா…? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க…!!
ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பொழுது எந்த பெர்த் உங்களுக்கு வேண்டும் என்று நீங்களே தேர்வு செய்யும் வசதி ஒன்று உள்ளது. கீழ் பெர்த், மேல் பெர்த், சைடு பெர்த் எது வேண்டுமானாலும் நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம். ஆனால் ஒவ்வொரு…
Read moreதென்-வட இந்தியர்கள் இடையே பிரிவினை உண்டாகும் செயல்….. பிரதமர் மோடிக்கு எதிராக வலுக்கும் கண்டனம்…!!
தென்னிந்திய மாநிலங்களில் வாக்கு சேகரிக்கும் போது, அபத்தமான சொற்களைப் பயன்படுத்தி உத்தரப்பிரதேச மக்களை இந்தியா கூட்டணிக் கட்சிகள் அவமானப்படுத்தினர் என உத்தரப் பிரதேசத்தில் இன்று நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார். பிரதமர் மோடியின் இந்த பேச்சு தென்னிந்தியர்கள் மற்றும்…
Read more