இந்தியாவில் வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு வங்கிகளின் சில விதிமுறைகளுக்கு எதிராக ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது. கடன் வாங்குவோரிடம் கூடுதல் படம் வசூலிக்கும் புகார்கள் அதிகம் வருவதால் அதை கவனத்தில் கொண்டு வங்கிகளின் கடன் விநியோக முறைகளை முழுமையாக விசாரிக்குமாறு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. வட்டி மற்றும் கட்டணம் எப்படி வசூலிக்கப்படுகிறது என்பதை கண்டறியவும் நடவடிக்கை எடுத்துள்ளது
வங்கியில் கடன் வாங்குவோருக்கு இனி நிம்மதி… ரிசர்வ் வங்கி அதிரடி…!!!
Related Posts
இது என்ன பொம்மையா…? உள்ளே இருந்த அதிர்ச்சி பொருள்…. அதிரடியில் இறங்கிய அதிகாரிகள்…!!
அகமதாபாத் விமான நிலையத்தில் உள்ள சுங்கம் மற்றும் கலால் துறை அதிகாரிகள் விமான பயணிகளிடம் சோதனை நடத்தி வந்தனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமான முறையில் வந்த ஒரு பயணியின் உடைமைகளை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது குழந்தைகளுக்கான விளையாட்டு பொம்மைகள், சாக்லேட்டுகளில் மறைத்து…
Read moreஅடிக்கடி சண்டை போட்ட கணவன்…. கோயிலுக்கு வர சொல்லி கள்ளக்காதலியை போட்டு தள்ளிய மனைவி…!!!
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹிருஷிகேஷைச் சேர்ந்த தம்பதிகள் ரஞ்சித் – பபிதா. இவர்கள் நன்றாக குடும்பம் நடத்தி வந்த நிலையில் ரஞ்சித்துக்கு அனிதா என்ற பெண்ணுக்கும் சில வருடங்களாக திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக ரஞ்சித் தனது…
Read more