வாடிக்கையாளர்களுக்கு கடன் தருவதற்கு ஒப்புதல் வழங்கிய நாளிலிருந்து கடனுக்கான வட்டியை கணக்கிடக் கூடாது என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பில், வாடிக்கையாளர்களுக்கு எப்போது கடன் கொடுக்கப்படுகிறது அந்த நாளில் இருந்து தான் கடனுக்கான வட்டியை கணக்கிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த நடைமுறையை வங்கிகள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.