திருப்பதியில் இருந்து தமிழகம் வரும் பேருந்துகள் இயங்காததால் தமிழ் மக்கள் மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர். ஆந்திராவில் YSR காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலைத் தொடர்ந்து சித்தூர் மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருவதால் பேருந்து போக்குவரத்து உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக தமிழக மற்றும் ஆந்திர இடையே பயணத்தடை ஏற்பட்டுள்ளது.
BREAKING: ஆந்திரா எல்லையில் பதற்றம்… பீதியில் தமிழ்மக்கள்…!!!!
Related Posts
மேற்குவங்க ஆளுநர் மீது பெண் பாலியல் புகார்…. பரபரப்பு கிளப்பிய சம்பவம்…!!
கர்நாடக மாநிலத்தில் முன்னாள் பிரதமரின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா தொடர்புடைய பாலியல் வன்கொடுமை வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தற்போது மேற்குவங்கத்தில் ஆளுநருக்கு எதிரான பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். கொல்கத்தாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் பணிபுரியும்…
Read moreஅரிசி, பால், மசாலா பொருட்களின் மீது தனி கண்காணிப்பு…. அதிரடியில் இறங்கிய FSSAI…!!
உணவு ஒழுங்குமுறை நிறுவனமான FSSAI, உள்நாட்டு சந்தையில் செறிவூட்டப்பட்ட அரிசி, பால் பொருட்கள் மற்றும் மசாலாப் பொருட்களின் விற்பனையைக் கண்காணிக்க விரும்புகிறது. சில பிராண்டட் மசாலா நிறுவனங்கள் விதிமுறைகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து FSSAI சமீபத்தில் விசாரணையைத் தொடங்கியது. இந்நிலையில்,…
Read more