பத்தே செகண்ட் தும்மல்.. பத்து ஈக்கள் வெளியேற்றம்.. வெளியே வந்ததைக் கண்டு அலறிய பெண்.. மருத்துவர்களே மிரண்டு போன சம்பவம்..!!

கிரீஸ் நாட்டில் 58 வயதான பெண் ஒருவருக்கு ஏற்பட்ட விசித்திரமான மருத்துவச் சம்பவம் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் ஆட்டுப் பண்ணை ஒன்றில் வேலை செய்துகொண்டிருந்தபோது, அந்தப் பெண்ணின் முகத்தைச் சுற்றி ஏராளமான ஈக்கள் மொய்த்துள்ளன. அவர் அதை…

Read more

மருத்துவமனையின் பூட்டிய அறையில் கிடந்த மனித எலும்பு கூடு… 2 ஆண்டுகள் ஆச்சு… சீரமைப்பு பணியின் போது வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!!

அரியானா மாநிலம் பரீதாபாத் நகரில் உள்ள பாட்ஷா கான் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள பழைய ஆழ்துளைக் கிணறு அறையிலிருந்து மனித எலும்புக்கூடு ஒன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் தற்போது நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளின்…

Read more

மொத்தம் 14 வருஷம்… 30 நோயாளிகள்… விஷ ஊசி செலுத்தி 12 பேரை கொன்ற மருத்துவர்… நீதிமன்றம் அதிரடி …!!!

பிரான்ஸ் நாட்டின் பெசான்கான் நகரில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் மயக்க மருந்து நிபுணராகப் பணியாற்றிய டாக்டர் பிரடெரிக் பெஷியர் (வயது 53), அறுவை சிகிச்சையின் போது 12 நோயாளிகளுக்கு விஷ ஊசி செலுத்தி அவர்களைக் கொன்ற குற்றத்திற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.…

Read more

யூடியூப் பார்த்து அறுவை சிகிச்சை… போலி மருத்துவரால் உயிரிழந்த பெண்… அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்தரப் பிரதேசம் மாநிலம் பாராபங்கியில், முறையான அங்கீகாரம் இன்றி போலி மருத்துவமனை நடத்தி வந்த உரிமையாளர் மற்றும் அவரது மருமகன் இருவரும், யூடியூப் காணொளியைப் பார்த்துச் செய்த அறுவை சிகிச்சையில் ஏற்பட்ட குளறுபடியால், நோயாளிப் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும்…

Read more

இது எங்க இருந்து வந்துச்சு?…. பிரபல மருத்துவமனையின் ஆப்ரேஷன் தியேட்டருக்குள் நுழைந்த விஷப்பாம்பு… அலறி அடித்து ஓடிய நோயாளிகள்… பரபரப்பு சம்பவம்..!!!

உத்தரபிரதேச மாநிலம் ஜான்ஸியில் உள்ள மஹாராணி லட்சுமிபாய் மருத்துவக் கல்லூரியின் ஆபரேஷன் தீயேட்டரில் புதன்கிழமையன்று பாம்பு ஒன்று நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆபரேஷன் தியேட்டரின் பொறுப்பாளராக பணியாற்றும் கனக் ஸ்ரீவாஸ்தவா என்பவர் அந்த பாம்பை முதலில் பார்த்து, உடனே…

Read more

மருத்துவர் சொன்ன சொல்…. பிறந்த குழந்தையை ஆஸ்பத்திரியில் தவிக்க விட்டு சென்ற தாய்…. தேடி அலைந்த போலீஸ்….. பின் நடந்த சம்பவம்….!!!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சோமங்கலம் பகுதியை சேர்ந்தவர் தான் ராஜ்குமார்-மங்கை தம்பதியினர். இதில் ராஜ்குமார் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு திருமணமாகி 3 பெண் குழந்தைகள் மற்றும் 2 ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். தற்போது 6வது முறையாக கர்ப்பமாக…

Read more

OMG: கால் வலிக்கு ஊசி போட்ட பெண் திடீரென இறப்பு….. வாக்குவாதத்தில் உறவினர்கள்…. மருத்துவமனையில் பரபரப்பு….!!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் ராம் நகர் பகுதியில் வசித்து வருபவர் தான் கூலித் தொழிலாளி இம்ரான். இவருக்கு ரேஷ்மா என்ற மனைவி இருந்தார். இதில் ரேஷ்மாவின் அக்கா மகளுக்கு கடந்த 20 நாட்களுக்கு முன் அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. ஆகவே…

Read more

காலில் புண் இருக்கு…. ஆஸ்பத்திரிக்கு சென்ற மூதாட்டி திடீரென உயிரிழப்பு…. போலீஸ் விசாரணையில் வெளிவந்த உண்மை….!!!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள அடைக்கலப்பட்டணம் வேதம்புதூர் கீழத்தெருவில் வசித்து வருபவர் தான் மாரிமுத்து. இவருடைய மனைவி சுப்பம்மாள் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்கிடையில் சுப்பம்மாள் காலில் புண் இருந்ததால் சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளார். இதையடுத்து மருத்துவர் சரவணகுமார்…

Read more

“ஒரு ஸ்ட்ரெச்சர் கூட இல்லையா”… பிரேத பரிசோதனைக்காக வந்த உடல்… இரக்கமின்றி படிக்கட்டுகளில் இழுத்துச் சென்ற மருத்துவ ஊழியர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

பீகாரில் உள்ள பெட்டியா அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இருந்து ஒரு தொந்தரவான வீடியோ வெளியாகியுள்ளது, அதில் ஊழியர்கள் ஒரு இறந்த உடலை படிக்கட்டுகளில் இழுத்துச் செல்வதைக் காணலாம். பாலம் நகரின் பெட்டியா நௌதன் சாலையில் இருந்து மீட்கப்பட்டதாக கூறப்படும்…

Read more

“உங்களுடன் ஸ்டாலின்”…. ஹாஸ்பிடலில் இருந்தாலும் மக்களிடம் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின்… அதிகாரிகளுக்கு பரந்த முக்கிய உத்தரவு..!!!

தமிழக முதலமைச்சர் மு =.க ஸ்டாலின் கடந்த ஜூலை 21ஆம் தேதி அன்று லேசான தலைசுற்றல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூன்று நாட்கள் மருத்துவமனையில் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்திய நிலையில் அவர் மருத்துவமனையில் இருந்தவாறு அரசு பணிகளை தொடர்வதாக தனது எக்ஸ்…

Read more

Breaking: கல்லீரல் விற்பனை தொடர்பான வழக்கு… அபிராமி கிட்னி கேர் மருத்துவமனைக்கு தடை… மருத்துவ நலப் பணிகள் இயக்குனர் உத்தரவு…!!

ஈரோடு மாவட்டத்தில் அபிராமி கிட்னி கேர் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள தடை விதித்து மருத்துவ நலப் பணிகள் இயக்குனர் உத்தரவு அளித்துள்ளார். மேலும் அந்த மருத்துவமனையில் உயிர்வாக்கும் டயாலிசிஸ் சிகிச்சை மட்டும் அளிக்க அனுமதி…

Read more

ஆம்னி கார்-மினி லாரி நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து.. 7 பேர் படுகாயம்… கரூரில் அதிர்ச்சி..!!

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பகுதியில் உள்ள சாலையில் ஆம்னி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த காரில் நண்பர்கள் 6 பேர் பயணித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் சென்ற சாலையின் எதிர்ப்புறத்திலிருந்து மினி லாரி ஒன்று வந்தது. இந்நிலையில் கட்டுப்பாட்டை இழந்த…

Read more

“நள்ளிரவில் மருத்துவமனைக்கு குழந்தையை பார்க்க சென்ற வாலிபர்”… போதையில் அட்டூழியம்… டாக்டர்கள் மீது கைவைத்த அதிர்ச்சி..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பகுதியில் சுப்பிரமணியின் மகன் நவீன் குமார்(27) என்பவர் வசித்து வருகிறார். இவரது உறவினரான ஸ்வாதி(20) என்பவருக்கு தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் குழந்தையை பார்ப்பதற்காக நவீன் குமார் மது போதையில் மருத்துவமனைக்கு…

Read more

“குடிபோதையில் அட்ராசிட்டி”… மாவுக்கட்டுடன் ஹாஸ்பிடலில் வாலிபர்கள்… ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்..!!

மதுரை மாவட்டம் ஜெய்ஹிந்திபுரம் என்னும் பகுதியில் வீரபாண்டி(25), சூர்யா(22) என்ற இளைஞர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 16ஆம் தேதி வில்லாபுரம் ஹவுசிங் போர்டு பகுதியில் சாலையில் ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ, இருசக்கர வாகனம், கார் போன்ற வாகனங்களை குடிபோதையில் சேதப்படுத்தினர்.…

Read more

“பஸ் ஸ்டாண்டில் நின்ற பள்ளி மாணவிகள்”… விஷம் கலந்த நிறங்களை வீசிய மர்ம நபர்கள்… ஹோலி பண்டிகையில் அரங்கேறிய கொடூரம்..!!

கர்நாடக மாநிலம் கடக் மாவட்டம், லக்ஷ்மேஷ்வர் நகரில், ஹோலி பண்டிகையின் போது அடையாளம் தெரியாத சில நபர்கள் விஷம் கலந்த நிறங்களை சில பள்ளி மாணவிகளின் மீது வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பேருந்து நிறுத்தத்தில் 8 மாணவிகள்…

Read more

கோமாவில் இருந்த வாலிபர்… ரூ.1 லட்சம் கேட்ட டாக்டர்கள்… திடீரென எழுந்து வந்து சொன்ன பகீர் தகவல்… இப்படியா சீட் பண்ணுவாங்க…? பரபரப்பு வீடியோ..!!

மத்திய பிரதேச மாநிலத்தில் வாலிபர் ஒருவர் உடல் நலக்குறைவின் காரணமாக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரது முதுகு தண்டுவடம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்ததால் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அந்த சமயத்தில்…

Read more

ஒற்றை காலை இழந்து மருத்துவமனையில் இருக்கும் லொள்ளு சபா பிரபலம்… ஓடோடி வந்து உதவிய சக நடிகர்கள்…!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சி மூலமாக காமெடியை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் சிரிக்கோ உதயா. இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து சினிமாவில் ஒரு சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். குறிப்பாக சந்தானம் படங்களுக்கு பல காமெடிகளையும் இவர் எழுதியுள்ளார்.…

Read more

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வெளியே நோய்யாளிகள் அவதி…. அரசு பொறுப்பை நிறைவேற்ற தோற்றுவிட்டது…. ராகுல் காந்தி காட்டம்…!!

சமீபத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் ராகுல் காந்தி லாரி டிரைவர், செருப்பு தைக்கும் தொழிலாளி, ரயில்வேயில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் உள்ளிட்ட பலதரப்பட்ட தொழிலாளர்களை சந்தித்து வருகிறார். அவர்களுடன் கலைந்து கலந்துரையாடி வீடியோவை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் டெல்லியில் உள்ள…

Read more

இஸ்ரேல் நாட்டின் புதிய பிரதமராக யாரிவ் லெனின் நியமனம்… இவர் யார் தெரியுமா.?

இஸ்ரவேலில் பிரதமராக இருப்பவர் பெஞ்சமின் நெதன்யாகு. இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் ஹமாஸ் என்ற பயங்கரவாத அமைப்பு இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியது. இதில் ஆயிரத்திற்கும் அதிகமான இஸ்ரேல் மக்கள் கொல்லப்பட்டனர். இதை எதிர்த்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ஆனால் அந்த…

Read more

நான் இப்படி ஆனதுக்கு காரணமே நம்புனவங்க தான்… நம்பிக்கை துரோகத்தால் வீழ்ந்த பவர்ஸ்டார்…!

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக இருப்பவர் பவர் ஸ்டார் சீனிவாசன். இவர் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ என்ற படத்தின் மூலம் பிரபலமானவர். அதன் பிறகு இவர் தொடர்ந்து பல படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார். தற்போது இவர்…

Read more

மருத்துவமனையில் தீ விபத்து…. 10 பிஞ்சு குழந்தைகள் பலி…. 5,00,000 இழப்பீடு அறிவிப்பு….!!

உத்தர பிரதேஷ் மாநிலம் ஜான்சி பகுதியில் அமைந்துள்ள மகாராணி லட்சுமிபாய் மருத்துவமனையில் நேற்று இரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பச்சிளம் குழந்தைகளை வைத்திருந்த வார்டில் தீ பிடித்ததில் 10 குழந்தைகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும்…

Read more

பெண் ஊழியர்களுக்கு ஷாக்…. கழிப்பறையில் காத்திருந்த ஸ்மார்ட்போன்…. ஒப்பந்த ஊழியர் கைது….!!

பெங்களூரில் உள்ள ஜெயதேவா மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிபவர் யல்லலிங்க. வார்டு உதவியாளரான இவர் தனது ஸ்மார்ட் போனை பெண்கள் கழிப்பறைக்குள் மறைத்து வைத்து காணொளி பதிவு செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் மருத்துவமனையை சேர்ந்த பெண் ஊழியர் ஒருவர் கழிப்பறையை…

Read more

“குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய விவகாரம்”… தனியார் மருத்துவமனைக்கு தடை விதித்து அரசு உத்தரவு…!!!

சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் பிரபல யூடியூபர் இர்பான் மனைவிக்கு கடந்த ஜூலை மாதம் 24 ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்த நிலையில் அவர் குழந்தையின் தொப்புள் கொடியை ஆப்ரேஷன் தியேட்டருக்குள் சென்று வெட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோவை சமீபத்தில் அவர்…

Read more

மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து…. நோயாளி பலி…. இதுதான் காரணம்….!!

கொல்கத்தாவின் சீல்டாவில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் நேற்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதிகாலை 4.30 மணியளவில் தரைத்தளத்தில் உள்ள ஏசியில் ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டு தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. தீயை கட்டுப்படுத்த 10 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து தீயணைப்பு வீரர்கள்…

Read more

“காயத்தோடு ஹாஸ்பிடலுக்கு வந்த வாலிபர்கள்”… திடீரென மருத்துவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற கொடூரம்… டெல்லியில் பரபரப்பு…!!!

டெல்லியில் உள்ள நிமா மருத்துவமனையில், ஜாவேத் அக்தர் என்ற டாக்டர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி, பல கேள்விகளை எழுப்பியுள்ளது. காயங்களுடன் மருத்துவமனைக்கு வந்த இரண்டு இளைஞர்கள், காயங்களுக்கு மருந்து வைத்த…

Read more

செருப்ப கழட்ட சொன்னது ஒரு குத்தமா… கோபத்தில் மருத்துவரை புரட்டி எடுத்த வாலிபர்கள்… அதிர்ச்சி சம்பவம்…!!!

குஜராத்தில் உள்ள பவநகர் மாவட்டத்தில் தனியார் மருத்துவமனை ஒன்று அமைந்துள்ளது. அந்த மருத்துவமனைக்கு சில ஆண்கள் நோயாளியுடன் வந்தனர். அப்போது மருத்துவர் அந்த ஆண்களிடம் காலணிகளை கழட்டுமாறு கூறியுள்ளார். இதனால் அவர்களுக்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அந்த நபர்கள், மருத்துவர் ஜெய்தீப்சிங்…

Read more

இந்தப் பாம்பு தான் என்ன கடிச்சுச்சு…. “ஆதாரத்துக்காக பாம்பையே டப்பாவில் பிடித்துக் கொண்டு வந்த நபர்”…. ஹாஸ்பிடலில் பகீர்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் தன்னைக் கடித்த பாம்பை டப்பாவில் அடைத்து கொண்டு வந்த நபரால் மருத்துவமனையில் பரபரப்பு உருவானது. அதாவது உத்திரபிரதேச மாநிலம், சம்பூர்ணா நகர் பகுதியில் ஹரிஷ்வரூப் மிஸ்ரா(40) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை தோட்டத்தில் வேலை செய்து…

Read more

பிரபல தமிழ் நடிகருக்கு திடீர் உடல்நல குறைவு… மருத்துவமனையில் அனுமதி… அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

தமிழ் சினிமாவில் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் சாருஹாசன். இவர் கமல்ஹாசனின் மூத்த சகோதரர் ஆவார். இவர் 1979 ஆம் ஆண்டு வெளியான உதிரிப்பூக்கள் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் திரை உலகில் அறிமுகமானார். தற்போது இவருக்கு…

Read more

“மார்பை பெரிதாக்க ஆப்ரேஷன்”… இணையத்தில் லீக்கான வீடியோ…. பதறிப்போன பெண்…. பரபரப்பு சம்பவம்…!!!

சீன நாட்டில் கோவா என்ற பெண்மணி வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பாக மார்பகத்தை பெரிதுபடுத்தும் அறுவை சிகிச்சை நடைபெற்றது. அந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்ற நிலையில் தற்போது அது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி…

Read more

“நோயாளிகளை விட எலிகளே அதிகம்” அரசு மருத்துவமனையில் இப்படியொரு நிலை…. வைரலாகும் வீடியோ…!!

மத்தியபிரதேசம் மாநிலம் குவாலியரில் உள்ள கமலா ராஜா அரசு மருத்துவமனையில் எலிகளின் அட்டகாசம் அதிகமாக உள்ளது. இதுகுறித்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது . இந்த மருத்துவமனையின் பொது வார்டில் எலிகள் சுதந்திரமாக சுற்றி திரிகின்றன. இந்த வீடியோவை மத்திய பிரதேச…

Read more

பொள்ளாச்சி ஜெயராமன் மருத்துவமனையில் திடீர் அனுமதி…. வெளியன் தகவல்..!!

அதிமுகவின் மூத்த தலைவரும், எம்.எல்.ஏ.வுமான பொள்ளாச்சி ஜெயராமனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாள்களாக தீவிரப் பரப்புரை மேற்கொண்ட அவருக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள்…

Read more

அட…! இப்படியா செய்வது…? கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு சென்ற பெண்….. அலறியடித்து ஓடிய நோயாளிகள்….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் பனங்காட்டூர் கிராமத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி சித்ரா (35). இவர் சம்பவ நாளில் வீட்டின் முன்பு நின்று உறவினர் ஒருவருடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவரை திடீரென பாம்பு ஒன்று கடித்து விட்டு…

Read more

ஐசியுவில் கவலைக்கிடமான நிலையில் அருந்ததி நாயர்…. அதிர்ச்சி தகவல்…!!!

கேரளாவில் சாலை விபத்தில் சிக்கி கடந்த ஒரு மாத காலமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நடிகை அருந்ததி நாயரின் உடல்நிலையில் இதுவரை எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை என்று மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் 14ஆம்…

Read more

மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் தமிழக பிரபலம்…!!!

பிரபல வில்லேஜ் குக்கிங் youtube சேனலின் பெரிய தம்பி தொடர் சிகிச்சையில் உள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். Youtube இல் 2.5 கோடி பாலோயர்களை கொண்டு உள்ள இந்த சேனல் உலகம் முழுவதும் பிரபலம். குறிப்பாக இன்னைக்கு ஒரு புடி என்ற…

Read more

ICU-வில் பிரபல நடிகர்…. கண்ணீரில் தமிழ் திரையுலகம்….!!!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வந்த சேஷு தற்போது ஐசியூவில் சிகிச்சை பெற்று வருவதாக நடிகர் S.VE. சேகர் வேதனையுடன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ICU- வில் உள்ள சேஷுக்கு மருத்துவ உதவிக்கு பணம் தேவைப்படுவதாக…

Read more

மருத்துவமனையில் அஜித்… பரிசோதனை குறித்து வெளியான புதிய தகவல்…!!!

இன்று காலை சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் அஜித்குமாருக்கு தண்டுவட பரிசோதனைகள் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அஜித் ஏற்கனவே பலமுறை முதுகு தண்டுவடத்தில் அறுவை சிகிச்சை செய்திருக்கிறார். இந்த நிலையில் அங்கு மீண்டும் வலி இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக…

Read more

BREAKING: மருத்துவமனையில் கவலைக்கிடம்… தொடர் சிகிச்சை… பெரும் சோகம்…!!

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெரும் சாந்தனின் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ராஜீவ் கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட சாந்தன் திருச்சி சிறப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது…

Read more

BREAKING: விஜயகாந்துக்கு செயற்கை சுவாசம்?…. மருத்துவமனை அறிக்கை….!!!

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்துக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு மூச்சுத் திணறல் மற்றும் சளி காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருப்பதாக தேமுதிக தகவல் தெரிவித்து இருந்த நிலையில்…

Read more

விஜயகாந்த் உடல்நிலை…. மருத்துவமனை வெளியிட்ட புதிய தகவல்….!!!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆறு நாட்களாக சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த் உடல்நிலை நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை…

Read more

செந்தில் பாலாஜிக்கு 3 நாட்களாக உடல் நலம் பாதிப்பு…. வெளியான தகவல்….!!!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கடந்த மூன்று நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஸ்டாலின் மருத்துவமனையில் பரிசோதனை முடிந்த நிலையில் ஓமந்தூரார் மருத்துவமனையில் உள் நோயாளியாக செந்தில் பாலாஜி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கழுத்து மற்றும் மூக்கு வலி இருப்பதாக…

Read more

4,500 பேருக்கு LEO இலவச டிக்கெட் வழங்கிய மருத்துவமனை…. சூப்பரோ சூப்பர்…!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள ‘லியோ’ திரைப்ப்டத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், மிஷ்கின், கௌதம் மேனன் நடித்துள்ளனர். இத்திரைப்படம்கடந்த 19 ஆம் தேதி பல சர்ச்சைகளுக்கு மத்தியிலும்…

Read more

OFFICIAL: அமைச்சர் அன்பில் மகேஷ் உடல்நிலை… மருத்துவமனை அறிக்கை…!!!

அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று திடீரென்று பெங்களூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு நெஞ்சுவலி இருப்பதாகவும் ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட இருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் அறிக்கை வெளியிட்டிருக்கும் மருத்துவமனை மேல் வயிற்றின் வலி காரணமாக அமைச்சர் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் தற்போது…

Read more

முதல்வர் ஸ்டாலின் தாயார் உடல்நிலை… மருத்துவமனை அறிக்கை வெளியானது…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் தாயாளு அம்மாளுக்கு (90) நேற்று திடீரென்று உடல்நலக் குறைவை ஏற்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை தேறி வருவதாகவும் மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. எப்போது…

Read more

ஆஸ்பத்திரியில் அட்மின் ஆன குஷ்பு…. ஏன் தெரியுமா?…. அவரே சொன்ன தகவல்….!!!!

தமிழ் சினிமாவில் கடந்த 1988-ம் வருடம் வெளியான தர்மத்தின் தலைவன் எனும் படத்தின் வாயிலாக அறிமுகமானவர் தான் குஷ்பு. இதையடுத்து வருஷம் 16, வெற்றி விழா, மை டியர் மார்த்தாண்டம், சின்ன தமிபி, மன்னன் உட்பட பல்வேறு படங்களில் நடித்து ஹிட்…

Read more

ஆஸ்பத்திரியின் லிப்டிற்குள் ஸ்கூட்டரில் சென்ற வழக்கறிஞர்…. எதற்காக தெரியுமா?….. பரபரப்பு…..!!!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் எம்பிஎஸ் ஆஸ்பத்திரிக்கு வழக்கறிஞர் மனோஜ் ஜெயின் தன் ஸ்கூட்டரில் சென்றுள்ளார். அவருடைய மகன் காயமடைந்த நிலையில், சிகிச்சையளிப்பதற்காக ஸ்கூட்டரில் நேராக லிப்டிற்குள் சென்றுள்ளார். இதுகுறித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மருத்துவமனை நிர்வாகத்தின் துணை கண்காணிப்பாளர்…

Read more

BREAKING: நீதிபதி அல்லி மருத்துவமனை வந்தார்… சற்றுமுன் வெளியான தகவல்…!!!

கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய முடியவில்லை. அதனைத் தொடர்ந்து அமைச்சரை ரிமாண்ட் செய்ய ஓமந்தூரார் மருத்துவமனைக்கு நீதிபதி நேரில் வந்தார். அமலாக்கத் துறை அமைச்சரை காவலில் எடுத்து விசாரிக்க…

Read more

சற்றுமுன்: மருத்துவமனை விரைந்தார் முதல்வர் ஸ்டாலின்…!!!

அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்குபின், திடீரென்று ஏற்பட்ட நெஞ்சு வலியால் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் செந்தில் பாலாஜியை நேரில் பார்த்து நலம் விசாரிக்க முதல்வர் ஸ்டாலின் சற்றுமுன் விரைந்துள்ளார். உடல்நிலை…

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலை…. மருத்துவ அறிக்கை வெளியானது….!!!

பண மோசடி வழக்கு தொடர்பாக தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்க இயக்குனரகம் நீண்ட விசாரணைக்கு பிறகு கைது செய்துள்ளது. அவர் விசாரணைக்கு அழைத்துச் செல்லும் வழியில் நெஞ்சு வலியால் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தீவிர சிகிச்சை…

Read more

பிரபல இயக்குனருக்கு திடீர் மாரடைப்பு…. மருத்துவமனையில் அனுமதி…!!!

தமிழர்களின் ஃபேவரட் சீரியல்களான மர்ம தேசம் மற்றும் விடாது கருப்பு ஆகியவற்ற இயக்கிய நாகாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அனந்தபுரத்து வீடு படத்தையும் இயக்கியது இவர்தான். இப்படி மர்மமான பல திரைப்படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்த…

Read more

முன்னாள் முதல்வருக்கு திடீர் உடல் நலக் குறைவு…. மருத்துவமனையில் அனுமதி…!!!

மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வரும் மக்களவை முன்னாள் சபாநாயகர்மான மனோகர் ஜோஷி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 85. வயது முதிர்வு காரணமாக அவருக்கு உடல் நலக்குறைவு இருந்து வந்த நிலையில் நேற்று திடீரென அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இவர் 1995…

Read more

Other Story