கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய முடியவில்லை. அதனைத் தொடர்ந்து அமைச்சரை ரிமாண்ட் செய்ய ஓமந்தூரார் மருத்துவமனைக்கு நீதிபதி நேரில் வந்தார். அமலாக்கத் துறை அமைச்சரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்கவுள்ளது. அரசு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவிக்க உள்ளனர்.
BREAKING: நீதிபதி அல்லி மருத்துவமனை வந்தார்… சற்றுமுன் வெளியான தகவல்…!!!
Related Posts
தமிழகம் முழுவதும் இன்று(மே 2) முதல் அமல்…. வாகன ஓட்டிகளுக்கு புதிய கட்டுப்பாடு….!!!
தமிழகத்தில் தனியார் வாகனங்களுக்கான நம்பர் பிளேட் கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது. அதன்படி அங்கீகரிக்கப்படாத நம்பர் பிளேட்டுகள், ஸ்டிக்கர் மற்றும் சின்னம் ஒட்டி இருக்கும் வாகன ஓட்டிகளுக்கு மே 2 இன்று முதல் 500 முதல் 1000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்…
Read moreநம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர்…. தமிழக காவல்துறை விளக்கம்….!!!!
தமிழகத்தில் தனியார் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டுவது தொடர்பான கட்டுப்பாடுகள் குறித்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் தனியார் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டுவது தொடர்பான கட்டுப்பாடுகள் குறித்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. வாகனங்களின் நம்பர் பிளேட்டில் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர் ஒட்டினால் அபராதம் விதிக்கப்படும்.…
Read more