“அம்மாடியோவ்.. 30,000 அடி உயரத்தில் ஜன்னல் உடைந்து பாதி உடல் வெளியே உறிஞ்சப்பட்ட பயணி.. ரயான்ஏர் விமானத்தில் அரங்கேறிய நெஞ்சை உலுக்கும் திகில் வீடியோ..!!!

கிரீஸின் தெசலோனிகி நகரத்திலிருந்து ஜெர்மனியின் மெம்மிங்கன் நோக்கிப் புறப்பட்ட ரயான்ஏர் நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் 737 என்ஜி விமானத்தில், நடுவானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. மேலும் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில், சுமார் 30,000 அடி உயரத்தில்…

Read more

“சில்லறை இல்லனா இறங்குயா!”.. அமைச்சரையே பஸ்ஸை விட்டு துரத்திய நடத்துநர்.. ஒரே நாளில் அடுத்தடுத்து விழுந்த சஸ்பெண்ட் ஆர்டர்!… யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்..!!!

கர்நாடக போக்குவரத்து துறை அமைச்சர் பைரதி சுரேஷ், பொதுமக்கள் அன்றாடம் போக்குவரத்தில் சந்திக்கும் பிரச்சினைகளை நேரில் அறிந்துகொள்வதற்காக முகக்கவசம் அணிந்து கொண்டு, சாதாரண பயணி போல அரசுப் பேருந்துகளில் திடீர் சோதனை நடத்தினார். மேலும் ஒரு பேருந்தில் ஏறிய அமைச்சர், இரண்டு…

Read more

சுக்குநூறான கார்.. ரத்த வெள்ளத்தில் துடித்த பக்தர்கள்!.. நடுநடுங்க வைத்த நள்ளிரவு கொடூரம் – 7 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலி!.. உறைந்து போன போலீஸ்..!!!

கர்நாடக மாநிலத்தின் நெடுஞ்சாலையில் ஆன்மீகப் பயணம் மேற்கொண்டிருந்த பக்தர்கள் சென்ற கார் மீது எதிரே வந்த லாரி ஒன்று நேருக்கு நேர் அதிவேகமாக மோதி ஒரு பயங்கரமான சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கோர விபத்தின் வீரியம் காரணமாக, காரில் பயணம்…

Read more

“அய்யோ என்னாச்சு?.. பெங்களூரு பூங்காவில் சேலையோடு பாட்டி செய்த விபரீதம்”.. 70 வயதில் ‘ஹாலிவுட்’ ரேஞ்ச் ஸ்டண்ட்.. வைரல் வீடியோ..!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு பொதுப் பூங்காவில், வயதான பெண்மணி ஒருவர் அங்குள்ள திறந்தவெளி உடற்பயிற்சி கருவியை மிகவும் ஆபத்தான முறையில் தவறாகப் பயன்படுத்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இதைப் பார்த்த பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்கள்,…

Read more

கள்ளக்காதலால் துடிதுடித்த வாலிபர்.. மணிக்கட்டுடன் துண்டான கை.. மருத்துவமனையில் போராடும் உயிர்.. வைரலாகும் நள்ளிரவுச் சம்பவம்..!!!

கர்நாடக மாநிலம் சிக்மகளூரு மாவட்டத்தில், திருமணமான பெண் ஒருவருடன் ஏற்பட்ட தொடர்பு தொடர்பான தகராறில் 28 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் அரிவாளால் வெட்டப்பட்டு படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட நபர் இரவு நேரத்தில் தனது காதலியான…

Read more

கழுத்தில் தாலி கட்டிய கணவனுக்கு குளுக்கோஸில் விஷம் கொடுத்த கொடூரம்… 2 கோடிக்கு ஆசைப்பட்டு விபரீதம்.. மரண ரகசியத்தை உடைத்த போலீஸ்..!!

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில், திரைப்பட பாணியிலான ஒரு அதிர்ச்சியூட்டும் கொலைக் குற்றம் அரங்கேறியுள்ளது.  சந்தீப் மாஞ்சரகி என்ற முன்னாள் ராணுவ வீரர், மார்ச் 13 அன்று ஒரு சிறிய இருசக்கர வாகன விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் பெரிய…

Read more

“ஐடி வேலைக்கு குட்-பை.. ஆட்டோ டிரைவர் தான் என் புருஷன்”.. 200 ரூபாய் கொடுத்த பெண் எடுத்த அதிரடி முடிவு.. பின்னணியில் இருக்கும் செம ட்விஸ்ட்..!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவின் மாரத்தஹள்ளி பகுதியில் வசிக்கும் காவ்யா என்ற தனியார் நிறுவன ஊழியர், ஒருநாள் தனது பயணத்திற்காக மஞ்சுநாத் என்ற ஆட்டோ ஓட்டுநரின் ஆட்டோவில் ஏறியுள்ளார். பயணம் முடிந்து அவரிடம் கட்டணமாக 200 ரூபாய் கொடுத்த காவ்யா, சாதாரணமாக “ஒரு…

Read more

அதிர்ச்சி! மாம்பழம் சாப்பிட்ட சில மணி நேரத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த மரணம்… ஒரு குடும்பமே நிலைகுலைந்த பயங்கரம்…!!!

கர்நாடக மாநிலம் பீதார் மாவட்டத்தில் மாம்பழம் சாப்பிட்ட ஒரு சில மணி நேரங்களிலேயே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் அவரது ஐந்து மகள்களுக்குத் கடுமையான வாந்தியும் வயிற்றுப்போக்கும் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் துரதிர்ஷ்டவசமாக, மருத்துவமனையில்…

Read more

“ஒரு மொபைல் கேமுக்காக இவ்வளவு கொடூரமா?”… தந்தை, தங்கையை துடிக்க துடிக்க கொன்ற சிறுவன்… நெஞ்சை உலுக்கும் உண்மை பின்னணி..!!!

கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில், ஆன்லைன் கேம் விளையாடும் பழக்கத்திற்கு அடிமையான 17 வயது சிறுவன் ஒருவன், தனது தந்தை மற்றும் சகோதரியை கத்தியால் குத்திக் கொன்ற கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கங்காவதி தாலுகாவின் அயோத்யா கிராமத்தைச் சேர்ந்த…

Read more

நீட் தேர்வு விபரீதம்.. மறுதேர்வு அறிவிப்பால் வந்த வினை?… நீட் மாணவியின் தற்கொலை… பெற்றோர்கள் கதறல்…!!!

கர்நாடக மாநிலம் கலபுரகியில், நீட் நுழைவுத் தேர்வுக்காகத் தயாராகி வந்த 18 வயது மாணவி பாக்கியஸ்ரீ, தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 92 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்த அந்த…

Read more

“பாகற்காய் சாறில் ஒளிந்திருந்த மரணம்”… கணவனை தீர்த்துக்கட்டிய, மனைவியின் ‘பெர்ஃபெக்ட்’ பிளானை உடைத்த சகோதரன்.. பகீர் சம்பவம்..!!!

கர்நாடக மாநிலம் பத்ராவதியில் நடந்த ஒரு அதிர்ச்சிகரமான கொலை வழக்கை, கொல்லப்பட்டவரின் சகோதரரின் கூர்மையான சந்தேகம் எப்படி வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது என்பதை இந்தச் சம்பவம் விவரிக்கிறது. பிரகாஷ் பாபு என்ற நபர் நீரில் மூழ்கி இறந்ததாகக் கருதப்பட்டு, அது விபத்து…

Read more

இப்படியும் ஒரு பெத்த நெஞ்சா?… மகளைக் கொன்றுவிட்டு மனைவியுடன் சேர்ந்து நாடகமாடிய தந்தை… நெஞ்சை உலுக்கும் கர்நாடகா விபரீதம்…!!!

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் சிரா தாலுகாவில் உள்ள நிம்பேமரதஹள்ளி கிராமத்தில், பெற்ற மகளையே தந்தை கொடூரமாகக் கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான திம்மராயப்பா என்பவரது 17 வயது மகள் மேகனா, தனது…

Read more

பாகற்காய் ஜூஸில் இவ்வளவு விஷமமா?… கள்ளக்காதலனுடன் சேர்ந்து நர்ஸ் செய்த பகீர் காரியம்… தூக்கு தண்டனை கொடுத்த கோர்ட்..!!!

கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி பகுதியைச் சேர்ந்த கார் டிரைவர் பிரகாஷ் பாபு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது மனைவி புளோரா நான்சி மற்றும் அவரது கள்ளக்காதலன் ராஜசேகர் ஆகிய இருவருக்கும் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது.…

Read more

போலீஸ் ஸ்டேஷனில் அலறிய வாலிபர்.. வயிற்றில் சிக்கிய சாவி… 10 கிலோ வாழைப்பழம் போதும்… இறுதியில் மருத்துவர்கள் கொடுத்த ‘தித்திப்பான’ ட்ரீட்…!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில், போலீஸ் பிடியில் இருந்த வாலிபர் ஒருவர் பயத்தில் லாக்கர் சாவியை விழுங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்லாரி மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக் என்ற வாலிபர், 17 வயது சிறுமியை அழைத்துச் சென்ற புகாரில் மாதநாயக்கனஹள்ளி போலீசாரால்…

Read more

பூஜை செய்ய நிர்வாண போட்டோ வேணுமாம்.. போலி ஜோதிடரின் லீலைகள் அம்பலம் – வலைவீசும் போலீஸ்…!!!

கர்நாடக மாநிலம் ராமநகரைச் சேர்ந்த கிரண் என்ற நபர், தன்னை ஒரு ஜோதிடர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு ஒரு பெண்ணுக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் தான் நடத்தவிருக்கும் ஒரு சிறப்பு பூஜைக்காக,…

Read more

“எல்லா ஆட்டோலயும் மீட்டர் இருக்கும்.. ஆனா இந்த ஆட்டோவுல மட்டும் தான் ‘நாலேஜ்’ இருக்கு.. இதெல்லாம் பெட்ரோல்ல ஓடல, மனிதநேயத்துல ஓடுது… ஓட்டுநரின் விநோத முயற்சி…!!!

கர்நாடக மாநிலம் மைசூருவில் ஒரு ஆட்டோ ஓட்டுநர் தனது வாகனத்தைப் பயணிகளுக்கான மினி நூலகமாக மாற்றியுள்ள நெகிழ்ச்சியான செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆட்டோ ஓட்டுநர் டேனியல் மார்டோனா என்பவரின் இந்த நூதன முயற்சியில், ஆட்டோவின் உட்புறத்தில் பல்வேறு வகை…

Read more

நவீன காலத்திலும் மாறாத பழமை… மணமகன் வராத திருமணமும்.. ஊர் மக்கள் சொல்லும் காரணமும்… ஒரு கிராமத்தின் கண்ணீர் கதை…!!!

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில், மணமகன் இல்லாமலேயே திருமணச் சடங்குகள் நடத்தப்படும் வினோதமான வழக்கம் தற்போதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள் வேலை நிமித்தமாக வெளியூர்களுக்குச் சென்றுவிடுவதால், நிச்சயிக்கப்பட்ட சுப முகூர்த்த நாளில்…

Read more

“வெறும் 500 ரூபாய் பந்தயம்”… கர்நாடக உள்துறை அமைச்சர் மீது FIR பதிவு செய்ய உத்தரவு… பெங்களூருவில் பரபரப்பு…!!

கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வரா மீது 500 ரூபாய் பந்தயம் கட்டிய விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்ய பெங்களூரு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தும்கூரில் நடைபெற்ற மாநில அளவிலான கல்லூரி கபடி போட்டியின் போது, விஜயபுரா அணி வெற்றி…

Read more

ஒரே வீட்டில் இரண்டு சடலங்கள்… தாய் ஏன் இப்படி செய்தார்?.. பூட்டிய அறைக்குள் முடிந்த இரு உயிர்கள்… உறைந்து போன அக்கம் பக்கத்தினர்…!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒயிட்ஃபீல்டு இம்மாடிஹள்ளி பகுதியில், 17 வயது மகளைத் தாய் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவர்ணா என்ற பெண்மணி, தனது மகள் கருண்யாவை வீட்டில் வைத்து…

Read more

“அவன் தான் முக்கியம்!”… சமரசம் பேசியும் கேட்காத மனைவி… கணவர், 7 வயது மகனைத் தவிக்க விட்டு காதலனுடன் ஓட்டம்… வெளியான ஷாக் வீடியோ…!!!

கர்நாடக மாநிலம் ஹாசன் தாலுகா முக்கந்தூர் கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரது மனைவி ஹர்ஷிதா, தனது 7 வயது மகனையும் கணவரையும் தவிக்கவிட்டு, சச்சின் என்ற தனது காதலனுடன் ஓடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கடந்த 2017-ம்…

Read more

திருமணத்திற்கு 14 நாட்களே இருந்த நிலையில் நேர்ந்த கொடூரம்… காங்கிரஸ் பிரமுகர் கொலை… சிக்கிய சிசிடிவி ஆதாரம்…!!!

கர்நாடக மாநிலம் தார்வாட் பகுதியில் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட பொதுச் செயலாளராகப் பணியாற்றி வந்த பைரோஸ் பதான் மர்ம கும்பலால் அவரது வீட்டிற்குள்ளேயே கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு, அடையாளம் தெரியாத…

Read more

ஒரு குடும்பத்தையே சோகத்தில் ஆழ்த்திய நள்ளிரவு கொடூரம்… காங்கிரஸ் நிர்வாகியின் உயிரைப் பறித்த அந்த சில நிமிடங்கள்… கர்நாடகாவை உலுக்கிய கொலைச் சம்பவம்…!!

கர்நாடக மாநிலம் தார்வாட் மாவட்டத்தில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தார்வாட் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்த பெரோஸ் பதான் என்பவர், நேற்று இரவு ஹஸ்மிநகரில்…

Read more

“பெண்களின் உள்ளாடைகள் மட்டும் தான் டார்கெட்”…. நள்ளிரவில் வீடு வீடாக புகுந்து கைவரிசை காட்டிய மர்ம நபர்…. பீதியில் இல்லத்தரசிகள்…!!!

கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் உள்ள கங்காவதி நகரில் கடந்த சில நாட்களாக மர்ம நபர் ஒருவர் நள்ளிரவு நேரங்களில் வீடுகளுக்குள் புகுந்து பெண்களின் உள்ளாடைகளை மட்டும் திருடிச் செல்லும் வினோதச் சம்பவம் அரங்கேறி வருகிறது. அந்த நகரின் குடியிருப்புப் பகுதியான…

Read more

காருக்குள் எலும்புக்கூடாக மீட்கப்பட்ட அரசியல் பிரமுகரின் மகன்… கொலையா? தற்கொலையா?… அதிர வைக்கும் பின்னணி…!!!

கர்நாடக மாநிலம் தார்வாட் மாவட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ ஒருவரின் மகன் கார் தீப்பிடித்து எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெலகாவி மாவட்டம் பைல்ஹொங்கல் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ பாபுராவ் பொலஷெட்டியின் மகன் ராஜு பொலஷெட்டி…

Read more

விடுதி மாணவர்களை குறிவைத்து தாக்கிய சக மாணவன் … ஒருவர் பலி, 7 பேர் தீவிர சிகிச்சை… கர்நாடகாவை உலுக்கிய சம்பவம்…!!!

கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளி விடுதியில், மாணவர் ஒருவர் சக மாணவர்கள் மீது இரும்புக் கம்பியால் நடத்திய கொடூரத் தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விடுதியில் இரவு உணவு முடித்துவிட்டு மாணவர்கள் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது,…

Read more

சமையலறை மோதல் கொலையில் முடிந்ததா?… பெங்களூரு பெண் மென்பொருள் பொறியாளரின் அதிர வைக்கும் முடிவு…!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில், சமையல் செய்வது தொடர்பாக மாமியாருடன் ஏற்பட்ட மோதலால் மனமுடைந்த மென்பொருள் பொறியாளர் சுஷ்மா என்பவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் டெல்லில் பணியாற்றி வந்த இவருக்கும், புனீத் குமார் என்பவருக்கும் 5 ஆண்டுகளுக்கு…

Read more

எங்கள் பிணைப்பை உடைக்க முடியாது” – கர்நாடக அரசியலில் திடீர் திருப்பம்… சித்தராமையாவின் மாஸ் ஸ்டேட்மென்ட்..!!!

கர்நாடக அரசியலில் முதலமைச்சர் சித்தராமையா மற்றும் துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் ஆகியோருக்கு இடையே மோதல் நிலவுவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சித்தராமையா உருக்கமான விளக்கம் அளித்துள்ளார். பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,…

Read more

நிஜமா? நாடகமா?… பக்தியைப் பகடையாக்கிய சாதிவெறி – சாமி வந்ததாக ஆட்டம் போட்ட நபரின் பின்னணி என்ன?..!!!

கர்நாடக மாநிலம் துமகுருவில், தலித் தம்பதியினர் கோவிலுக்குள் நுழைவதைத் தடுப்பதற்காக, மேல்சாதி நபர் ஒருவர் கடவுள் வந்ததாகக் கூறி ‘சாமியாடி’ நாடகமாடிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. பாதிக்கப்பட்ட தம்பதியினர் கோவிலுக்குள் நுழைய முயன்றபோது, அங்கு வந்த அந்த நபர் திடீரென தனக்கு…

Read more

“மருமகளின் கள்ளக்காதலால் பறிபோன மகன் உயிர்!” – காவல் நிலையத்தில் பெற்றோர் அளித்த பகீர் புகார்…!!!

கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் பேக தல்லி கிராமத்தைச் சேர்ந்த மனு என்ற வாலிபர், தனது மனைவி கள்ளக்காதலனுடன் சென்ற மனவேதனையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கூலித்தொழிலாளியான மனுவுக்கும் அவரது மனைவிக்கும் திருமணமாகி ஓராண்டு மட்டுமே…

Read more

ஷாக்: சாக்லேட் ஆசை காட்டி சிறுமிகளுக்கு நேர்ந்த கொடூரம்… பள்ளி சிறுமிகளை வேட்டையாடிய முதியவர் – வெளிவந்த பகீர் உண்மைகள்…!!!

பெங்களூரு அருகே பள்ளி சிறுமிகளுக்கு சாக்லேட் தருவதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட 64 வயது முதியவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் ஆனேக்கல் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்கிற முதியவர், அப்பகுதியில்…

Read more

பகீர்: தடை என தெரிந்தும் அந்த பலகையின் முன் இப்படி ஒரு செயலா?” – பூங்காவில் பரபரப்பு வீடியோ…!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள புகழ்பெற்ற கப்பன் பூங்காவில், பொது இடங்களில் அநாகரிகமாக நடந்துகொள்ளக் கூடாது என்ற எச்சரிக்கை பலகையை அவமதிக்கும் வகையில் தம்பதியினர் நடந்து கொண்டது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் காதலர் தினத்தை முன்னிட்டு இந்தப்…

Read more

வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி: வங்கியில் அடகு வைத்த உங்கள் நகை பத்திரமா?… மேலாளரே செய்த பகீர் வேலை…!!!

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகரில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில், சுமார் 4.12 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளைத் திருடிய அதே வங்கியின் உதவி மேலாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வங்கியில் அடகு வைக்கப்பட்டிருந்த வாடிக்கையாளர்களின்…

Read more

25 உயிர்கள் VS 1 உயிர்… பிஞ்சுகளைக் காக்க எமனுடன் போராடிய அங்கன்வாடி தாய்… பதறவைக்கும் வைக்கும் நிமிடங்கள்…!!!

கர்நாடக மாநிலம் சிமோகா மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி ஒன்றில், மரம் ஒன்றில் இருந்த தேனீக்கள் திடீரென கலைந்து அங்கிருந்த குழந்தைகளைத் தாக்கத் தொடங்கின. சுமார் 25-க்கும் மேற்பட்ட பிஞ்சுக் குழந்தைகள் அந்த இடத்தில் விளையாடிக்கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்தது. நிலைமையின்…

Read more

முடிவுக்கு வந்த முதல்வர் பதவி சண்டை?… டி.கே. சிவகுமாருக்கு ஏமாற்றமா?… சித்தராமையா மகனின் ‘பவர்ஃபுல்’ ஸ்டேட்மென்ட்…!!!

கர்நாடகத்தில் நிலவி வரும் முதல்வர் மாற்ற விவகாரம் குறித்து மௌனம் கலைத்துள்ள முதல்வர் சித்தராமையாவின் மகனும், காங்கிரஸ் மேலவை உறுப்பினருமான யதீந்திரா சித்தராமையா, மாநிலத்தில் தலைமை மாற்றத்திற்கான வாய்ப்பே இல்லை என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மைசூருவில் செய்தியாளர்களிடம் பேசிய…

Read more

கள்ளக்காதலனை 16 முறை குத்திவிட்டு பிணத்தின் மீதே ஏறி நின்ற மகன்… போலீஸ் வரும் வரை சடலத்தின் மீது நின்றிருந்த வாலிபர்…!!!

கர்நாடக மாநிலம் பெலகாவியில் கள்ளக்காதல் விவகாரத்தில் தாய் திருந்துவதற்கு மறுத்ததால், ஆத்திரமடைந்த மகன் அவரது காதலனை 16 முறை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் 42 வயதான பரசுராம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.…

Read more

துர்நாற்றம் வீசிய வீடு.. தோண்ட தோண்ட வெளிவந்த எலும்புக்கூடுகள்.. ஒரே குடும்பத்தைச் தீத்துக்கட்டிய கொடூர மகன்… சிக்கியது எப்படி?.. பகீர் பின்னணி..!!!

கர்நாடக மாநிலம் விஜயநகர மாவட்டத்தில் நிகழ்ந்துள்ள ஒரு கோரமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜயநகரத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தனது சொந்த பெற்றோர் மற்றும் சகோதரியை மிகக் கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார். மேலும் குடும்பத் தகராறு காரணமாக இந்த…

Read more

கனவுகளுடன் தொடங்கிய வாழ்க்கை 45 நாளில் முடிந்தது… மனைவி செய்த காரியம்… இப்படியும் ஒரு துரோகமா?… தற்கொலைக்கு முன் இளைஞர் எழுதிய அதிர வைக்கும் மரண வாக்குமூலம்…!!!

கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டத்தில் திருமணமான 45 நாட்களில் புதுப்பெண் காதலனுடன் ஓடிப்போனதால், மனமுடைந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கும்மனூர் கிராமத்தைச் சேர்ந்த ஹரீஷ் என்ற இளம் விவசாயிக்கு கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு…

Read more

பறந்து வந்த லாரி, நொறுங்கிய பைக்… வளைவில் வீலிங் செய்ய முயன்றாரா?… லாரி ஓட்டுநரா அல்லது பைக் வீரரா? தவறு யார் மீது?… இணையத்தை உலுக்கும் வைரல் வீடியோ…!!!

கர்நாடக மாநிலத்தின் வளைவுச் சாலையில், அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் வீரர் ஒருவர், முன்னால் சென்ற வாகனத்தை ஆபத்தான முறையில் முந்திச் செல்ல முயன்றபோது எதிர்பாராத விதமாக எதிரே வந்த லாரியின் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானார். இந்த அதிர்ச்சியூட்டும்…

Read more

நிச்சயதார்த்த சேலையால் வசமாக சிக்கிய கணவன்… புது மாப்பிள்ளைக்கு நேர்ந்த கதி… இப்படியும் ஒரு கணவனா?… ஆத்திரத்தில் அடித்து நொறுக்கிய உறவினர்கள்… வைரல் பின்னணி..!!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ள பனஹள்ளியைச் சேர்ந்த நந்தினி என்பவருக்கும், கலபுரகியைச் சேர்ந்த அம்பரீஷ் என்பவருக்கும் கடந்த வாரம் திருமணம் நடைபெற்றது. அம்பரீஷ் திருமணத்திற்கு முன்பே ஒரு பெண்ணைக் காதலித்து வந்த நிலையில், திருமணத்திற்குப் பின்னரும் அந்த உறவைத் தொடர்ந்து…

Read more

நடுரோட்டில் மருத்துவர் செய்த விபரீத முடிவு… போலீஸ் டார்ச்சரா?… சட்டசபை வாசலில் விஷம் குடித்தது ஏன்?… பின்னணியில் இருக்கும் பகீர் உண்மை…!!!

கர்நாடக மாநில சட்டசபை கட்டிடமான விதான் சவுதா முன்பாக மருத்துவர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டாக்டர் நாகேந்திரப்பா ஷிரூர் (38) என்பவர், பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் திடீரென விஷத்தை அருந்தி…

Read more

அடப்பாவி!.. கல்யாணம் ஆகி 3 வருஷம் தான் ஆச்சு… ஆத்திரத்தில் கணவன் செய்த பயங்கரம்… குடும்பத் தகராறு கொலையில் முடிந்த கதை…!!!

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் நிலிங்கல் கிராமத்தில், குடும்பத் தகராறு காரணமாக மனைவியை கழுத்தை நெரித்துக் கொன்ற கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். அந்த கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான பகிரப்பா (28) என்பவருக்கும், ராஜேஸ்வரி (21) என்பவருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு…

Read more

அப்பா.. நான் சாக விரும்பல.. மரணக்குழியாக மாறிய கட்டுமானப் பள்ளம்… மூழ்கும் காரிலிருந்து மகனின் கடைசி கதறல்… 90 நிமிடம் மரணப் போராட்டம்… வைரலாகும் வீடியோ…!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, ஒரு இளம் மென்பொருள் ஊழியரின் உயிரைப் பறித்த சோகம் ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தனது காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்த அந்த இளைஞர், எதிர்பாராதவிதமாக சாலையில் தேங்கியிருந்த மழைநீரால் சூழப்பட்ட ஒரு…

Read more

10 வயது சிறுமியின் கதறல்… தெருநாய்கள் இவ்வளவு ஆபத்தானவையா?… பெற்றோர் கண்முன்னே பறிபோன உயிர்… யார் இதற்குப் பொறுப்பு?… பதறவைக்கும் பின்னணித் தகவல்கள்..!!!

கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டம் நவநகர் பகுதியில், தெருநாய் கடித்ததில் ஐந்தாம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் 27-ம் தேதி தனது வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த அலைனா லோகா (10) என்ற சிறுமியை,…

Read more

பாஜக நிர்வாகி கதறல்.. போலீஸ் வேனில் நடந்தது என்ன?.. பெண் என்றும் பார்க்காமல் இப்படியா?.. காவல்துறையை வறுத்து எடுக்கும் பாஜக…!!!

கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் நடைபெற்ற போராட்டத்தின் போது, பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவர் காவல்துறையினரால் தாக்கப்பட்டதாகவும், அவரது ஆடைகள் கிழிக்கப்பட்டதாகவும் எழுந்துள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மாநில அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக பாஜக நடத்திய…

Read more

பெங்களூரு முதல் மைசூரு வரை.. அடுத்தடுத்து பலியான இரு உயிர்கள்… குடும்பமா? கொலைக்களமா?… அதிரவைக்கும் கொலைச் சம்பவங்கள்…!!!

கர்நாடக மாநிலத்தில் வெவ்வேறு இடங்களில் நடந்த இரண்டு தனித்தனி சம்பவங்களில், தங்கள் மனைவிகளின் நடத்தையில் சந்தேகம் கொண்ட கணவர்கள் அவர்களைக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். பெங்களூரு மற்றும் மைசூரு ஆகிய பகுதிகளில் இந்தத் துயரச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. பெங்களூருவில் உள்ள ஒரு…

Read more

2 நாட்கள், வெறும் 1.5 லிட்டர் தண்ணீர்… மலையில் உயிருக்குப் போராடிய சுற்றுலாப் பயணி… மரணத்தின் விளிம்பில் ஒரு போராட்டம்… வைரலாகும் மீட்பு வீடியோ…!!!

கர்நாடக மாநிலம் ஹம்பியில் உள்ள அஷ்டபுஜ ஸ்நான குன்றுப் பகுதியில் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த புருனோ ரோஜர் (52) என்ற பிரான்ஸ் நாட்டு சுற்றுலாப் பயணி, எதிர்பாராதவிதமாகத் தவறி விழுந்து படுகாயமடைந்தார். கடந்த புதன்கிழமை மாலை நிகழ்ந்த இந்த விபத்தில், ஆள் நடமாட்டமில்லாத…

Read more

“67 வயது பேராசிரியை மனைவி”… மகன்களை கொன்று விடுவதாக மிரட்டி அறைக்குள் இழுத்து சென்று பலாத்காரம் செய்த 70 வயது கணவன்… போலீசில் பரபரப்பு புகார்.!

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த 67 வயது ஓய்வு பெற்ற கல்லூரி முதல்வர், தனது 70 வயது கணவர் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை மிரட்டல் விடுத்ததாகக் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். கடந்த 1983-ம் ஆண்டு திருமணமான…

Read more

“ரத்தத்தால் Love லெட்டர்”… போலீஸ் ஸ்டேஷனுக்கு பூச்செண்டுகள்.. திருமணமான போலீஸ்காரருக்கு காதல் தொல்லை… அத்து மீறிய காங்கிரஸ் பெண் பிரமுகர்… பரபரப்பு சம்பவம்.!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில், ராமமூர்த்தி நகர் காவல் நிலைய ஆய்வாளர் சதீஷுக்கு காங்கிரஸ் பெண் பிரமுகரான சஞ்சனா (என்கிற வனஜா) என்பவர் தொடர் காதல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 38 வயதான சஞ்சனா, விவாகரத்து பெற்றுத் தனியாக…

Read more

5 செகண்ட் வீடியோ.. ஆயிரம் விவாதங்கள்! தலைமுறை காக்கும் ராகி களிக்கு நேர்ந்த அவமானம்? இணையத்தில் தீயாய் பரவும் வீடியோவால் வெடித்த சுகாதாரப் போர்..!!!

கர்நாடக உணவகம் ஒன்றில் ராகி களி வெறும் கைகளால் பரிமாறப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, சுகாதாரக் குறைபாடு குறித்த பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அந்த வீடியோவில், உணவக ஊழியர் ஒருவர் சூடான ராகி களியை உருண்டைகளாகப் பிடித்து வாடிக்கையாளர்களுக்குப் பரிமாறுகிறார்.…

Read more

சைபர் கிரிமினல்களிடம் சிக்கிய கர்நாடக இளைஞர்… அண்டை வீட்டாரும், போலீஸும் இணைந்து மீட்டனர்..!!

கர்நாடக மாநிலம் சிக்மகளூரு மாவட்டம் பலெஹொன்னூரைச் சேர்ந்த அசோக் (23) என்ற பி.காம். பட்டதாரி இளைஞர், 2023ஆம் ஆண்டு மாதம் ரூ.80,000 முதல் 1,00,000 வரை சம்பளம் தரும் ஒரு ‘டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்’ வேலைக்காகக் கம்போடியாவுக்குச் சென்றார். அவரை அவரது…

Read more

Other Story