இப்படியும் ஒரு பெத்த நெஞ்சா?… மகளைக் கொன்றுவிட்டு மனைவியுடன் சேர்ந்து நாடகமாடிய தந்தை… நெஞ்சை உலுக்கும் கர்நாடகா விபரீதம்…!!!
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் சிரா தாலுகாவில் உள்ள நிம்பேமரதஹள்ளி கிராமத்தில், பெற்ற மகளையே தந்தை கொடூரமாகக் கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான திம்மராயப்பா என்பவரது 17 வயது மகள் மேகனா, தனது…
Read more