மனைவி ஓடிவிட்டதாக நாடகமாடிய கணவன்… அம்மா செப்டிக் டேங்க் உள்ள இருக்காங்க… 4 வயது சிறுவன் சொன்ன ஒற்றை வார்த்தை.. தந்தை செய்த பயங்கரம்..!
ஒடிசா மாநிலம் நபரங்பூர் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ள இந்த அதிர்ச்சிகரமான சம்பவம், மனித மனசாட்சியை உலுக்கியுள்ளது. திருமண விழா ஒன்றிற்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய தம்பதியிடையே ஏற்பட்ட வாக்குவாதம், கொலையில் முடிந்துள்ளது. மேலும் தனது மனைவியைக் கொலை செய்த கணவன், உடலை யாருக்கும்…
Read more