“2 முறை விற்கப்பட்ட சிறுமி, 2 ஆண்டுகள் தொடர் பாலியல் கொடுமை… வேலையெனும் பெயரில் சிக்கவைத்த கொடூர வலை…?

ஒடிசாவைச் சேர்ந்த பழங்குடியினச் சிறுமி ஒருவர், வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஆசை வார்த்தை காட்டி கடத்தப்பட்டு, உத்தரப்பிரதேசத்தில் கொடூரமான பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலை தேடிச் சென்ற அந்தச் சிறுமியை, கடத்தியவர்கள் இரண்டு முறை விற்கப்பட்டு,…

Read more

“ஒரே நாளில் வைரலான டெலிவரி பாய்”… தந்தைக்குப் பிறகு தாய் தான் உலகம்.. இந்த இளைஞனின் வைராக்கியம் பலருக்கும் பாடம்.. வைரல் வீடியோ..!!!

ஒடிசாவின் புவனேஸ்வரத்தைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவர், தந்தையின் மறைவுக்குப் பிறகு தனது குடும்பத்தின் வறுமையைப் போக்க டெலிவரி பாயாகப் பணியாற்றி வரும் நெகிழ்ச்சியான கதை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தந்தையை இழந்த நிலையில், குடும்பத்திற்குப் போதிய சேமிப்போ அல்லது…

Read more

கொடூரத்தின் உச்சம்!.. ஒடிசாவில் நடுரோட்டில் ஒரு நபர் மீது புல்லட் ஏற்றித் தாக்குதல்… வைரலாகும் வீடியோவால் கொந்தளிக்கும் மக்கள்..!!

ஒடிசா மாநிலத்தில் ஒரு நபர் கொடூரமாக தாக்கப்பட்டு, அவர் மீது புல்லட் மோட்டார் சைக்கிளை ஏற்றி கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியிலேயே ஒரு நபரைத் தரதரவென இழுத்துச்…

Read more

பகீர்.. பாதுகாப்பான விடுதியிலும் இப்படியா?… மகளிர் விடுதிக்குள் நுழைந்த 67 வயது முதியவர்… ஒடிசாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!!

ஒடிசா மாநிலத்தில் மகளிர் விடுதிக்குள் புகுந்து எம்.பி.ஏ மாணவி ஒருவரை 67 வயது முதியவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புவனேஸ்வர் அருகே உள்ள கங்காபதா பகுதியைச் சேர்ந்த தீபக் பிரதான் என்ற முதியவர், அந்தப் பகுதியில்…

Read more

தண்டனை கொடுக்க இப்படியா செய்வீங்க?… தேள் கொடுக்கு செடியால் துடித்த 10 மாணவர்கள்… தலைமை ஆசிரியரின் கொடூரச் செயல் – அதிர்ச்சி வீடியோ…!!!

ஒடிசா மாநிலத்தில் மாணவர்களுக்கு விபரீதமான முறையில் தண்டனை வழங்கிய பள்ளித் தலைமை ஆசிரியர் அதிரடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஜாஜ்பூர் மாவட்டம், காளியபானி சாருப்பியா பள்ளியில் கடந்த 17-ஆம் தேதி மாணவர்கள் செய்த சிறு தவறுக்காக, தலைமை ஆசிரியர் வாசுதேவ் தேக்கிரி…

Read more

மனைவி ஓடிவிட்டதாக நாடகமாடிய கணவன்… அம்மா செப்டிக் டேங்க் உள்ள இருக்காங்க… 4 வயது சிறுவன் சொன்ன ஒற்றை வார்த்தை.. தந்தை செய்த பயங்கரம்..!

ஒடிசா மாநிலம் நபரங்பூர் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ள இந்த அதிர்ச்சிகரமான சம்பவம், மனித மனசாட்சியை உலுக்கியுள்ளது. திருமண விழா ஒன்றிற்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய தம்பதியிடையே ஏற்பட்ட வாக்குவாதம், கொலையில் முடிந்துள்ளது. மேலும் தனது மனைவியைக் கொலை செய்த கணவன், உடலை யாருக்கும்…

Read more

ஒரே ஒரு ஆட்டோ பயணம், மொத்தமும் தலைகீழ் – SIR அதிகாரிகளுக்கு விழுந்த தர்ம அடி… பின்னணியில் இருக்கும் பகீர் உண்மை…!!!

ஒடிசா மாநிலத்தில் எல்லைப் பகுதியில் உள்ள ஒரு கிராமத்திற்குள் தவறுதலாக நுழைந்த சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகளை, கடத்தல்காரர்கள் எனத் தவறாகக் கருதி கிராம மக்கள் கடுமையாகத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் அதிகாரிகளின் வாகனங்கள் சேதமடைந்ததுடன்,…

Read more

உஷார் மக்களே: உங்கள் குழந்தையின் தலையில் பேன் இருக்கா?… அப்போ இதை உடனே படிங்க – ஒரு சிறுமியின் மரணம் சொல்லும் பாடம்…!!!

ஒடிசா மாநிலத்தில் பேன் தொல்லையால் ஏற்பட்ட கடுமையான பாதிப்பால் 12 வயது சிறுமி உயிரிழந்த சோகமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூரி மாவட்டத்தைச் சேர்ந்த லக்ஷிபிரியா என்ற 6-ஆம் வகுப்பு மாணவி, நீண்ட நாட்களாக அதீத பேன் தொல்லையால் அவதிப்பட்டு…

Read more

9-ஆம் வகுப்பு மாணவிக்கு மணிக்கணக்கில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை… வீடியோ எடுத்து அட்டகாசம்… நண்பர்களே எமனாக மாறிய கொடுமை…!!!

ஒடிசா மாநிலத்தில் ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருவர், தனது பள்ளி வளாகத்திலேயே சக மாணவர்களால் பல மணி நேரம் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாணவியின் வகுப்புத் தோழர்களே இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளனர். ஒருவருக்கொருவர்…

Read more

ஒரே ஒரு நொடிதான்… பாசத்திற்காக மிருகமாக மாறிய வாலிபன்… ஒரு சிறுத்தையை இளைஞர் எப்படி வீழ்த்தினார் தெரியுமா?… வைரலாகும் ஒடிசா வீரனின் கதை…!!!

ஒடிசா மாநிலத்தில் தனது தாயைத் தாக்க முயன்ற சிறுத்தையை 24 வயது இளைஞர் ஒருவர் வெறும் கைகளாலேயே சண்டையிட்டு அடித்துக் கொன்ற துணிச்சலான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்டாக் மாவட்டத்தின் மொரதா பகுதியைச் சேர்ந்த சத்யபிரதா பூர்த்தி என்பவர், தனது…

Read more

8 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்.. ஆசையாக வாங்கித் தந்த தின்பண்டம்… அந்த ஒரு பொம்மை செய்த விபரீதம்… நொடிப்பொழுதில் பறிபோன பார்வை… வைரலாகும் வீடியோ…!!!

ஒடிசாவின் பத்ராக் மாவட்டத்தில் உள்ள பாசுதேவ்பூர் பகுதியில், தின்பண்ட பாக்கெட்டில் இருந்த பிளாஸ்டிக் பொம்மையால் 8 வயது சிறுவன் தனது பார்வையை இழந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. சிறுவன் அந்த தின்பண்டத்தை உண்ட பிறகு, அதனுள் இருந்த சிறிய பிளாஸ்டிக் பொம்மையை…

Read more

மாற்றுத்திறனாளி சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… இரக்கமே இல்லையா?… பாதுகாப்பு எங்கே?… கூட்டுப் பாலியல் வன்கொடுமை… காமப்பேய்கள் அதிரடி கைது.. நடுங்க வைக்கும் பின்னணி…!!!

ஒடிசாவில் மாற்றுத்திறனாளி சிறுமி ஒருவரை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில், மூன்று பேரை காவல்துறை கைது செய்துள்ளது. இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் ஒடிசாவின் பூரி மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி தனது வீட்டின் அருகே தனியாக இருந்தபோது, மர்ம நபர்கள்…

Read more

மகனை மீட்கப் போன தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி… “தோழியின் வீட்டில் தூக்கில் தொங்கிய வாலிபர்”… “காதலா? கொலையா…? தலைமறைவான குடும்பத்தால் பரபரப்பு…!!!

ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டத்தில், 21 வயது இளைஞர் ஒருவரின் உடல் அவரது பெண் தோழியின் வீட்டில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த இளைஞர் கட்டாக் மாவட்டத்தைச் சேர்ந்த அசோக் தாஸ் என…

Read more

துப்பட்டாவில் தூக்கிட்டு பள்ளி மாணவி தற்கொலை…. காரணம் என்ன….? போலீஸ் விசாரணை….!!

ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் பகுதியை சேர்ந்தவர் உத்காலிகா. பன்னிரண்டாம் வகுப்பு மாணவியான இவர் விடுதி ஒன்றில் தனது தோழிகள் இருவருடன் தங்கியிருந்தார். இந்நிலையில் தோழிகள் இருவரும் ஊருக்கு சென்றிருந்த நிலையில் உத்காலிகா மட்டும் தனியாக அறையில் இருந்துள்ளார். ஊருக்கு சென்ற தோழிகள்…

Read more

பேருந்து மீது டேங்கர் லாரி மோதல்… “டீக்கடைக்குள் கவிழ்ந்து பயங்கர விபத்து”… 4 பேர் துடிதுடித்து பலி…!!!

ஒடிசா மாநிலம் கஞ்சம் என்னும் மாவட்டத்தில் சம்ர்ஜோலா தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று எதிர்பாராத விதத்தில் திடீரென எதிரே வந்த லாரி மோதியது. இதனால் டேங்கர் லாரி சாலையோரத்தில் இருந்த டீக்கடையின் மேல் கவிழ்ந்து விழுந்தது. இந்த சம்பவத்தால் 4 பேர்…

Read more

Other Story