அரசுப் பேருந்தை வழிமறித்து துப்பாக்கியால் மிரட்டிய ரவுடிகள்… நெடுஞ்சாலையில் பயணிகள் அலறல்… வைரலாகும் பதறவைக்கும் வீடியோ..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் பட்டப்பகலில் அரங்கேறிய இந்த வன்முறைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாலை விதிகளுக்குப் புறம்பாக, அரசுப் பேருந்து தங்களுக்கு வழிவிடவில்லை என்ற அற்பக் காரணத்திற்காக, ஒரு கும்பல் பேருந்தை வழிமறித்துள்ளது. ஆத்திரமடைந்த அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள்,…

Read more

பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட இந்து நபர்… வங்கதேசத்தில் என்ன நடக்கிறது?… பதறவைக்கும் அடுத்தடுத்த கொலை சம்பவங்கள்…!!!

வங்கதேசத்தில் சிறுபான்மையினரான இந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் உலக நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தி வரும் நிலையில், அங்கு ஒரு இந்து தொழிலதிபர் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி இரவு, ஷரியத்பூர் மாவட்டத்தைச்…

Read more

Other Story