போலீஸ் ஸ்டேஷனில் அலறிய வாலிபர்.. வயிற்றில் சிக்கிய சாவி… 10 கிலோ வாழைப்பழம் போதும்… இறுதியில் மருத்துவர்கள் கொடுத்த ‘தித்திப்பான’ ட்ரீட்…!!!
கர்நாடக மாநிலம் பெங்களூருவில், போலீஸ் பிடியில் இருந்த வாலிபர் ஒருவர் பயத்தில் லாக்கர் சாவியை விழுங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்லாரி மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக் என்ற வாலிபர், 17 வயது சிறுமியை அழைத்துச் சென்ற புகாரில் மாதநாயக்கனஹள்ளி போலீசாரால்…
Read more