10 வயது சிறுமியின் கதறல்… தெருநாய்கள் இவ்வளவு ஆபத்தானவையா?… பெற்றோர் கண்முன்னே பறிபோன உயிர்… யார் இதற்குப் பொறுப்பு?… பதறவைக்கும் பின்னணித் தகவல்கள்..!!!
கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டம் நவநகர் பகுதியில், தெருநாய் கடித்ததில் ஐந்தாம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் 27-ம் தேதி தனது வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த அலைனா லோகா (10) என்ற சிறுமியை,…
Read more