சந்தோஷமாக இருக்க வேண்டிய வீட்டில் மரண ஓலம்.. அந்த ஒன்பது வயது சிறுமிக்கு என்ன ஆனது..??

உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் அருகே உள்ள பௌடா கிராமத்தில், ஒன்பது வயது சிறுமி ரியா கௌதம் தெருநாய்கள் கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தாள். ஆக்ராவில் கூலி வேலை செய்யும் தனது தந்தை மூன்று மாதங்களுக்குப் பிறகு அன்று ஊருக்கு வருவதால், அவரைப் பார்ப்பதற்காக…

Read more

Other Story