சரக்கு வாகன உரிமையாளரின் மனைவியிடம் சண்டை போட்ட ஓட்டுநர்… கணவன், மனைவியை கடத்தி சென்று சரமாரியாக தாக்கிய நபர்… அதிர்ச்சி வீடியோ..!!

கர்நாடக மாநிலம், பாகல்கோட் மாவட்டத்தில், ஒரு 25 வயது சரக்கு வாகன ஓட்டுநர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் கடத்தப்பட்டு, கம்புகளாலும், கால்களாலும் சரமாரியாகத் தாக்கப்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. உரிமையாளரின் மனைவியுடன் சாதாரணமாகப் பேசிய ஒரு சிறிய வாக்குவாதம்…

Read more

“2 வருஷம் சம்பளம் தரல”…. விரக்தியில் அரசு அலுவலகம் முன்பு தற்கொலை செய்த ஊழியர்… அதிர்ச்சி சம்பவம்…!!!

கர்நாடக மாநிலம் சாமராஜநகர் மாவட்டத்தில் நடந்த துயர சம்பவம் ஒன்று அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. ஹொங்கனூரு கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் கடந்த 8 ஆண்டுகளாக தண்ணீர் ஊற்றும் பணியில் ஈடுபட்டு வந்தவர் சிகூசா நாயகா என்ற அரசு ஊழியர். கடந்த இரண்டு…

Read more

“என்ன கல்யாணம் பண்ணிக்கோ” … இளம் பெண்ணை கரம் பிடிக்க உறவினர் வீட்டில் கைவரிசை காட்டிய வாலிபர்… அதிர்ச்சி சம்பவம்…!!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே ஹெப்பகோடி பகுதியில் வசிக்கும் ஹரீஷ் என்பவருடைய கடையில், அவரது உறவினரான ஸ்ரேயாஸ் (வயது 22) கடந்த சில காலமாக வேலை செய்து வந்துள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளாக ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்த ஸ்ரேயாஸ், சமீபத்தில்…

Read more

கல்யாணம் முடிஞ்சு 4 மாசம் தான் ஆச்சு…. மனைவியை கொன்ற கணவன்…. வரதட்சணை கொடுமை தான் காரணமா….?

கர்நாடகாவில் பெலகாவி மாவட்டத்தில் நடந்த ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில், 20 வயது இளம்பெண் சாக்ஷி கம்பார், தனது கணவர் ஆகாஷ் கம்பாரால் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தத் தம்பதி நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து, காக்டி பகுதியில் வாடகை வீட்டில்…

Read more

“உதவி கேட்டு வந்த பெண்ணுடன் உல்லாசம்”… நெருங்கி பழகி ரூ. 12 லட்சத்தை பறித்த போலீஸ்காரர்… 4 முறை சீரழித்த கொடூரம்… பரபரப்பு பின்னணி…!!!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு மாவட்டம் கே எம் தொட்டி பகுதியிலுள்ள காவல் நிலையத்தில் புட்டசாமி என்பவர் காவல்துறையினராக வேலை பார்த்து வருகிறார். இவர் 112 அவசர உதவி மைய வாகனத்தின் ஓட்டுனராக வேலை பார்த்து வரும் நிலையில், கடந்த சில மாதங்களுக்கு…

Read more

“கர்நாடக முதல்வர் சித்தராமையா அடிக்க பாய்ந்த போலீஸ் அதிகாரிக்கு கிடைத்த பதவி உயர்வு”… அங்கீகாரம் கொடுத்த அரசு…!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பௌலகவி என்னும் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் காங்கிரஸ் கட்சியின் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கர்நாடக முதல்வர் சித்திராமையா கலந்து கொண்டு பேசினார்.அவர் மேடையில் பேசிக்கொண்டிருக்கும் போது, உதவி காவல் கண்காணிப்பாளர் நாராயண் பரமணியை அடிக்க…

Read more

“பாகிஸ்தானுக்கு ஆதரவாக வாசகம்”… கன்னட மொழி பற்றி அவதூறு… போராட்டத்தால் வெடித்த சர்ச்சை.!!

கர்நாடக மாநிலம் பிடதி என்ற பகுதியில் ஒரு தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் 400-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி இரவு தொழிற்சாலையில் உள்ள கழிவறையின் கதவில் “பாகிஸ்தான் ஜிந்தாபாத்” என்று ஒரு வாசகம் கன்னட…

Read more

“பஸ் ஸ்டாண்டில் நின்ற பள்ளி மாணவிகள்”… விஷம் கலந்த நிறங்களை வீசிய மர்ம நபர்கள்… ஹோலி பண்டிகையில் அரங்கேறிய கொடூரம்..!!

கர்நாடக மாநிலம் கடக் மாவட்டம், லக்ஷ்மேஷ்வர் நகரில், ஹோலி பண்டிகையின் போது அடையாளம் தெரியாத சில நபர்கள் விஷம் கலந்த நிறங்களை சில பள்ளி மாணவிகளின் மீது வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பேருந்து நிறுத்தத்தில் 8 மாணவிகள்…

Read more

“கன்னடத்தில் பேசிய அரசு அதிகாரி”… மராத்தியில் பேசுமாறு மிரட்டல் விடுத்த நபர்.. அதிர்ச்சி சம்பவம்..!!

கர்நாடக மாநிலம் பெலகாவியில் கிராம பஞ்சாயத்து அலுவலரை அங்கு சென்ற ஒரு நபர் தகாத வார்த்தையில் திட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கர்நாடக மாநிலம் பெலகாவியில் கிராம பஞ்சாயத்து அலுவலகத்திற்கு திப்பன்னா சுபாஷ் டோக்ரே என்பவர் சொத்து தொடர்பான பிரச்சனைக்காக…

Read more

“எனக்கு முதலமைச்சராக தகுதி உள்ளது”…கர்நாடக முன்னாள் மந்திரி அதிரடி பேச்சு…!!

கர்நாடக மாநிலம் பழங்குடியினர் நலத்துறை மந்திரியாக இருந்தவர் நாகேந்திரா. வால்மீகி கார்ப்பரேஷன் மோசடி வழக்கில் ரூபாய் 86.63 கோடி மோசடி செய்ததால், பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அமலாக்கத்துறை மூலம் கைது செய்யப்பட்டு மூன்று மாதங்களாக சிறையில் இருந்த…

Read more

பெண்களுக்கு 6 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை.. அரசின் அதிரடி அறிவிப்பு..!!

கர்நாடக அரசு, பெண்களுக்கு மாதவிலக்கு நாட்களில் சம்பளத்துடன் விடுமுறை வழங்கும் சட்டத்தை முன்மொழிந்துள்ளது. தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் லாட் கூறியது போல, அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றும் பெண்களுக்கு ஆண்டுக்கு 6 நாட்கள் மாதவிலக்கு விடுமுறை வழங்கப்படும் எனத்…

Read more

எமதர்மராஜா…! இதெல்லாம் ரொம்ப ஓவர்…. “நடு ரோட்டில் சித்திரகுப்தனை இப்படியா செய்வீங்க”…? சிரிக்க வைக்கும் வீடியோ…!!

கர்நாடக மாநிலம் உடுப்பியில் கனமழை பெய்தது. இதனால் சாலைகள் குண்டும் குழியுமாக காணப்பட்டது. இந்நிலையில் சாலையை சீரமைக்க வேண்டும் என்பதற்காக வித்தியாசமான முறையில் அப்பகுதி மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இங்குள்ள மால்பே என்ற பகுதியில் உள்ள சாலையில் பள்ளமாக இருக்கும் இடத்தில்…

Read more

சீச்சீ….”தியேட்டர் கழிவறையில்”… சிறுவன் பாக்குற வேலையா இது… பதறிப்போன இளம் பெண்.. பரபரப்பு புகார்..!!

கர்நாடக மாநிலம் பெங்களூருர் கலாசி பாளையம் என்னும் பகுதியில் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சம்வநாளன்று அவர் அப்பகுதியிலுள்ள தியேட்டர் ஒன்றில் படம் பார்க்க சென்றுள்ளார். அப்போது படம் பார்த்துக் கொண்டிருந்த அவருக்கு அருகில் இருந்த சிறுவர் ஒருவர் பாலியல்…

Read more

“காதலில் விருப்பத்தின் பேரில் உடலுறவு வைத்தால் பாலியல் பலாத்காரம் ஆகாது”… உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் 6 வருடங்களாக காதலித்து வரும் நிலையில் திருமணம் செய்யாமலே அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர். இதனையடுத்து கடந்த 2018 ல் அந்த ஆணுக்கு வேறு பெண்ணுடன்…

Read more

தூங்கிக் கொண்டிருந்த குடும்பத்தினர்… சட்டென நடந்த பயங்கரம்… இரட்டை குழந்தைகள் உட்பட 3 பேர் பரிதாப பலி….!!!

கர்நாடக மாநிலம் மடபுரா என்னும் பகுதியில் முஸ்தபா ஷரகுனி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி உட்பட இரட்டை குழந்தைகள் இருக்கும் நிலையில் அவருடைய தாயாரும் உடன் வசித்து வருகிறார். அங்கு கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் பருவமழை பெய்து…

Read more

கோவில் பிரசாதம் சாப்பிட்ட 51 பேருக்கு திடீர் உடல் நலக்குறைவு… 5 பேர் கவலைக்கிடம்… பெரும் அதிர்ச்சி…!!

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் ஹூலிக்கட்டி கிராமத்தில் புகழ்பெற்ற பைரேஸ்வர் கரீம்மா தேவி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வருடாந்திர உற்சவ திருவிழாவின்போது பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதை சாப்பிட்ட சிலருக்கு திடீரென வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்பட்டது. இந்த…

Read more

Other Story