“எனக்கு முதலமைச்சராக தகுதி உள்ளது”…கர்நாடக முன்னாள் மந்திரி அதிரடி பேச்சு…!!
கர்நாடக மாநிலம் பழங்குடியினர் நலத்துறை மந்திரியாக இருந்தவர் நாகேந்திரா. வால்மீகி கார்ப்பரேஷன் மோசடி வழக்கில் ரூபாய் 86.63 கோடி மோசடி செய்ததால், பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அமலாக்கத்துறை மூலம் கைது செய்யப்பட்டு மூன்று மாதங்களாக சிறையில் இருந்த…
Read more