மனைவி தடையா?… அண்ணியுடன் சேர கணவன் போட்ட ‘பகீர்’ பிளான் – சிக்கியது எப்படி?… அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்…!!!

தனது அண்ணியுடன் இருந்த கள்ளத்தொடர்பைத் தடையின்றித் தொடர, சொந்த மனைவியையே கணவன் திட்டமிட்டுத் தீர்த்துக்கட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணத்திற்குப் பிறகும் கணவன் தனது அண்ணியுடன் நெருக்கமாகப் பழகி வந்ததை மனைவி கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு…

Read more

அடப்பாவி!.. கல்யாணம் ஆகி 3 வருஷம் தான் ஆச்சு… ஆத்திரத்தில் கணவன் செய்த பயங்கரம்… குடும்பத் தகராறு கொலையில் முடிந்த கதை…!!!

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் நிலிங்கல் கிராமத்தில், குடும்பத் தகராறு காரணமாக மனைவியை கழுத்தை நெரித்துக் கொன்ற கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். அந்த கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான பகிரப்பா (28) என்பவருக்கும், ராஜேஸ்வரி (21) என்பவருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு…

Read more

Other Story