நீட் தேர்வு விபரீதம்.. மறுதேர்வு அறிவிப்பால் வந்த வினை?… நீட் மாணவியின் தற்கொலை… பெற்றோர்கள் கதறல்…!!!
கர்நாடக மாநிலம் கலபுரகியில், நீட் நுழைவுத் தேர்வுக்காகத் தயாராகி வந்த 18 வயது மாணவி பாக்கியஸ்ரீ, தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 92 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்த அந்த…
Read more