வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி: வங்கியில் அடகு வைத்த உங்கள் நகை பத்திரமா?… மேலாளரே செய்த பகீர் வேலை…!!!

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகரில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில், சுமார் 4.12 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளைத் திருடிய அதே வங்கியின் உதவி மேலாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வங்கியில் அடகு வைக்கப்பட்டிருந்த வாடிக்கையாளர்களின்…

Read more

Other Story