ஒரு குடும்பத்தையே சோகத்தில் ஆழ்த்திய நள்ளிரவு கொடூரம்… காங்கிரஸ் நிர்வாகியின் உயிரைப் பறித்த அந்த சில நிமிடங்கள்… கர்நாடகாவை உலுக்கிய கொலைச் சம்பவம்…!!
கர்நாடக மாநிலம் தார்வாட் மாவட்டத்தில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தார்வாட் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்த பெரோஸ் பதான் என்பவர், நேற்று இரவு ஹஸ்மிநகரில்…
Read more