“பெண்களின் உள்ளாடைகள் மட்டும் தான் டார்கெட்”…. நள்ளிரவில் வீடு வீடாக புகுந்து கைவரிசை காட்டிய மர்ம நபர்…. பீதியில் இல்லத்தரசிகள்…!!!
கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் உள்ள கங்காவதி நகரில் கடந்த சில நாட்களாக மர்ம நபர் ஒருவர் நள்ளிரவு நேரங்களில் வீடுகளுக்குள் புகுந்து பெண்களின் உள்ளாடைகளை மட்டும் திருடிச் செல்லும் வினோதச் சம்பவம் அரங்கேறி வருகிறது. அந்த நகரின் குடியிருப்புப் பகுதியான…
Read more