சில மாத காதல்.. ரத்தக் கறையில் முடிந்த சோகம்… 15 வயது சிறுமியின் கழுத்தை அறுத்துவிட்டு வாலிபரும் தற்கொலை

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் தேஹாத் பகுதியில், ஒருதலைக் காதலால் விளைந்த கோரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிசுபால் என்ற இளைஞன், 15 வயது சிறுமி ஒருவரைத் தீவிரமாகக் காதலித்து வந்த நிலையில், அவர்களுக்கிடையேயான தொலைபேசி உரையாடல் சிறுமியின் வீட்டாருக்குத் தெரியவந்தது.…

Read more

காருக்குள் எலும்புக்கூடாக மீட்கப்பட்ட அரசியல் பிரமுகரின் மகன்… கொலையா? தற்கொலையா?… அதிர வைக்கும் பின்னணி…!!!

கர்நாடக மாநிலம் தார்வாட் மாவட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ ஒருவரின் மகன் கார் தீப்பிடித்து எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெலகாவி மாவட்டம் பைல்ஹொங்கல் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ பாபுராவ் பொலஷெட்டியின் மகன் ராஜு பொலஷெட்டி…

Read more

Other Story