தமிழ்நாட்டையே உலுக்கிய மாணவி கொலை வழக்கு… ஆறுதல் கூறச் சென்ற கனிமொழியை சூழ்ந்து கொண்டு உறவினர்கள்… தூத்துக்குடியில் பரபரப்பு…!!!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட மாணவியின் குடும்பத்தினரை திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவரை சூழ்ந்துகொண்ட…
Read more