பத்தே செகண்ட் தும்மல்.. பத்து ஈக்கள் வெளியேற்றம்.. வெளியே வந்ததைக் கண்டு அலறிய பெண்.. மருத்துவர்களே மிரண்டு போன சம்பவம்..!!
கிரீஸ் நாட்டில் 58 வயதான பெண் ஒருவருக்கு ஏற்பட்ட விசித்திரமான மருத்துவச் சம்பவம் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் ஆட்டுப் பண்ணை ஒன்றில் வேலை செய்துகொண்டிருந்தபோது, அந்தப் பெண்ணின் முகத்தைச் சுற்றி ஏராளமான ஈக்கள் மொய்த்துள்ளன. அவர் அதை…
Read more