“100 பேரை வச்சு உன்னை அடிக்கச் சொல்லுவேன்!”… இங்க பெட் இல்ல வெளில போ… நோயாளிக்கு அரசு மருத்துவமனை அதிகாரி கொலை மிரட்டல்… வைரல் வீடியோ…!!

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் உள்ள கால குவான் சேட்டிலைட் அரசு மருத்துவமனையில், மனிதாபிமானமற்ற ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த சனிக்கிழமை மாலை, கேதர் குர்ஜார் என்ற நோயாளி கடந்த மூன்று நாட்களாக அதிக காய்ச்சலால் அவதிப்பட்டு மருத்துவமனைக்கு வந்துள்ளார். அவரை உள்நோயாளியாக…

Read more

பெட்ரோல் இல்லாமல் நோயாளியுடன் பாதிலேயே நின்ற ஆம்புலன்ஸ்…. கடைசி நிமிடத்தில் கை கொடுத்த இளைஞர்கள்… வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ…!!!

உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நோயாளி ஒருவரை ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருந்த ஆம்புலன்ஸ் வாகனம், நடுவழியில் எரிபொருள் தீர்ந்து நின்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தின் பாலக்காடு பகுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.   A group of…

Read more

இரக்கமே இல்லையா?… புற்றுநோய் பிரிவில் நோயாளிகளை நிற்க வைத்தே குளுக்கோஸ் ஏற்றிய செவிலியர்… வலுக்கும் கண்டனம்..!!

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் நோயாளிகளுக்குப் படுக்கை வசதி இன்றி நிற்க வைத்தே குளுக்கோஸ் ஏற்றப்படும் அவல நிலை சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மட்டுமன்றி திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு…

Read more

டயாலிசிஸ் சிகிச்சையில் நேர்ந்த கொடூரம்… அடுத்தடுத்து இரு நோயாளிகள் பலி… மருத்துவ ஊழியர்கள் மீது வழக்கு…!!!

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் ஹரிப்பாட் தாலூகா அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் செய்து கொண்ட இரண்டு நோயாளிகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் 29-ஆம் தேதி டயாலிசிஸ் செய்து கொண்ட ஹரிப்பாடைச் சேர்ந்த ராமச்சந்திரன்…

Read more

இவ்வளவு அலட்சியமா?.. மருத்துவமனையில் நடந்த குளறுபடி… உயிருடன் இருந்த நோயாளியை இறந்து விட்டதாக கூறி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய நிர்வாகம்….!!

கான்பூரில் உள்ள லாலா லஜ்பத் ராய் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் உயிருடன் இருக்கும்போதே அவர் இறந்துவிட்டதாகத் தவறாகச் சான்றிதழ் அளிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சனிக்கிழமை மாலை இந்தத் தவறு வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து…

Read more

மருத்துவமனையில் அவசர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி… திடீரென உள்ளே வந்து மந்திர ஓதிய பூசாரி… யாரும் தடுக்கல… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!

பீகார் மாநிலம், சமஸ்திபூர் மாவட்டத்திலுள்ள சதர் மருத்துவமனையின் அவசரச் சிகிச்சை பிரிவில் விநோதமான ஒரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவருக்கு, பூசாரி ஒருவர் ருத்ராட்சம் மாலைகளைப் பயன்படுத்தி, பேயோட்டும் சடங்குகளைச் செய்துள்ளார். இந்த நிகழ்வு, மருத்துவமனையிலிருந்த…

Read more

மச்சான்..! ஒரு ரவுண்ட் போலாமா?.. ரொம்ப போர் அடிக்குது… பைக்கில் நோயாளிக்கு போடப்பட்டிருந்த IV டிரிப்புடன் ரைடு சென்ற நண்பர்கள்… வைரலாகும் வீடியோ…!!!

மத்திய பிரதேச மாநிலம், குவாலியர் மாவட்டத்தில் உள்ள ஜான்சி ரோடு போலீஸ் ஸ்டேஷனுக்குட்பட்ட நாகா சந்த்ரவத்னி பகுதியில் நடந்த ஓர் அதிர்ச்சி சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவரை, அவரது நண்பர்கள்…

Read more

இதில் கூட தீண்டாமையா…? “விபத்தில் சிக்கிய துப்புரவு தொழிலாளி”… தரையில் படுக்க வைத்து ஸ்கேன் எடுத்து அவமானப்படுத்திய ஹாஸ்பிடல்… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!

உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டம் கிராத்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் நடந்த ஒரு மரியாதையற்ற சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் பெரும் வெடிகுண்டாக பரவி வருகிறது. குப்பைகள் ஏற்றி சென்ற ஆட்டோவின் கீழ் சிக்கி காயமடைந்த துப்புரவுத் தொழிலாளிக்கு, முதலில் மருத்துவமனை…

Read more

வேகத்தடையில் ஏறி இறங்கிய ஆம்புலன்ஸ்… திடீரென திறந்த கதவு.. சாலையில் விழுந்த நோயாளி… பெரும் சம்பவம்…!!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள பகுதியிலிருந்து நோயாளி ஒருவரை தனியார் ஆம்புலன்ஸ் ஒன்று ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றது. குன்னூர் பேருந்து நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தை அடுத்து வேகத்தடை மீது ஆம்புலன்ஸ் ஏறி இறங்கியது. அப்போது திடீரென்று ஆம்புலன்ஸின்…

Read more

நோயாளி- னு கூட பாக்காம மருத்துவமனையில் வைத்து 20 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்…. இறுதியில்… அதிர்ச்சி சம்பவம்…!!!

டெல்லி வடகிழக்கு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் மயக்க நிலையில் அனுமதிக்கப்பட்ட 20 வயதுடைய பெண் ஒருவர், அதே வார்டில் இருந்த மற்றொரு ஆண் நோயாளியால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துக்கு பின்னர், பாதிக்கப்பட்ட பெண் சிகிச்சை…

Read more

என்னடா நடக்குது இங்க?… மயங்கிய நிலையில் மருத்துவமனையின் பெட்டில் கிடந்த நோயாளி… சிறிது நேரத்தில் கும்பலோடு சேர்ந்து…. வைரலாகும் வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது ஒரு வீடியோவில் இளைஞர் ஒருவரை,…

Read more

ஏற்கனவே நோயோடு தான் வந்திருக்காங்க.. இதுல இது வேறயா…? “நோயாளியை கடித்த எலி”… அதுவும் ஹாஸ்பிட்டலில் வைத்து… தேஜஸ்வி யாதவ் கடும் கண்டனம்..!!

பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள நளந்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவதேஷ் குமார் என்ற நபர் எழும்பியல் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இவர் இரவில் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் எலி ஒன்று அவரது காலை கடித்துவிட்டது. ஏற்கனவே மருத்துவமனையில் சிகிச்சை…

Read more

செருப்ப கழட்ட சொன்னது ஒரு குத்தமா… கோபத்தில் மருத்துவரை புரட்டி எடுத்த வாலிபர்கள்… அதிர்ச்சி சம்பவம்…!!!

குஜராத்தில் உள்ள பவநகர் மாவட்டத்தில் தனியார் மருத்துவமனை ஒன்று அமைந்துள்ளது. அந்த மருத்துவமனைக்கு சில ஆண்கள் நோயாளியுடன் வந்தனர். அப்போது மருத்துவர் அந்த ஆண்களிடம் காலணிகளை கழட்டுமாறு கூறியுள்ளார். இதனால் அவர்களுக்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அந்த நபர்கள், மருத்துவர் ஜெய்தீப்சிங்…

Read more

Other Story