நிஜமான சூப்பர் ஹீரோ இவர்தான்.. போன் வந்த அடுத்த நொடியே ஓடிய ஆம்புலன்ஸ் டிரைவர்.. ஒரு நொடி தாமதித்தாலும் உயிர் போயிருக்கும்.. கண்கலங்க வைக்கும் வைரல் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவரின் மின்னல் வேகச் செயல்பாடு அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. அந்த வீடியோவில், அவருக்கு அவசர அழைப்பு வந்த அடுத்த நொடியே, எதைப் பற்றியும் யோசிக்காமல் உயிரைக் காப்பாற்ற ஆம்புலன்ஸை…

Read more

“காசு கொடுத்தா தான் வண்டி நகரும்” ஆம்புலன்ஸையே மறிச்ச ரௌடிகள்…. உயிருக்குப் போராடும் நோயாளி….!!

உயிருக்குப் போராடும் நோயாளி உள்ளே இருப்பதைக்கூட பொருட்படுத்தாமல், பாட்னா மருத்துவமனை வாசலில் பார்க்கிங் மாஃபியாக்கள் செய்த ‘தாதாகிரி’ வீடியோ இப்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. பீகாரின் தலைநகரான பாட்னாவில் உள்ள ஒரு பரபரப்பான மருத்துவமனைக்கு வெளியே நடந்த இந்தச் சம்பவம்,…

Read more

“காப்பாத்த வேண்டிய வண்டியே காவு வாங்கிடுச்சே” சீப்ரா லைன்ல நின்ன தாத்தா…. தட்டித் தூக்கிய ஆம்புலன்ஸ்….!!

கேரள மாநிலம் பொன்குன்னம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சீப்ரா கிராசிங்கில் சாலையைக் கடக்க முயன்ற தேனியைச் சேர்ந்த முருகதாஸ் சங்கர பாண்டியன் (67) என்பவர் ஆம்புலன்ஸ் மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி பகவத் சிங் தெருவைச்…

Read more

பெட்ரோல் இல்லாமல் நோயாளியுடன் பாதிலேயே நின்ற ஆம்புலன்ஸ்…. கடைசி நிமிடத்தில் கை கொடுத்த இளைஞர்கள்… வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ…!!!

உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நோயாளி ஒருவரை ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருந்த ஆம்புலன்ஸ் வாகனம், நடுவழியில் எரிபொருள் தீர்ந்து நின்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தின் பாலக்காடு பகுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.   A group of…

Read more

“இதுதான் டிஜிட்டல் இந்தியாவா?” – ஆம்புலன்ஸ் இல்லாம கர்ப்பிணிப் பெண்ணை தூக்கிட்டு ஓடும் அவலம்…. மனசைக் கலக்கும் வைரல் வீடியோ….!!

உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா வளர்ந்து வருவதாகச் சொல்லப்பட்டாலும், மறுபக்கம் பழங்குடியின மக்களின் நிலை இன்னும் கற்காலத்திலேயே இருப்பது போன்ற ஒரு காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. போதிய சாலை வசதியோ அல்லது ஆம்புலன்ஸ் வசதியோ இல்லாததால்,…

Read more

பசி… குளிர்… பேருந்து நிலையத்திலேயே பிரிந்த உயிர்… பிணத்தைத் துரத்திய நாய்கள்… மத்திய பிரதேசத்தில் நடந்த நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!!!

மத்திய பிரதேச மாநிலம் சத்தர்பூரில் உள்ள சியாமா பிரசாத் முகர்ஜி மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து நிலையத்தில், சுமார் 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சனிக்கிழமை உயிரிழந்தார். கடும் குளிரின் காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படும் நிலையில்,…

Read more

“மனசாட்சி செத்துப் போச்சு” ஆம்புலன்ஸ் கொடுக்க மறுத்த மருத்துவமனை….குப்பை வண்டியில் போன முதட்டியின் சடலம்…. கொந்தளித்த மக்கள்….!!

ஆந்திர மாநிலம் மான்யம் மாவட்டத்தில் உள்ள கும்மலட்சுமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த 65 வயது மூதாட்டி ராதம்மா, உடல்நலக்குறைவு காரணமாக பத்ரகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்த பின், அவரது உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வசதி செய்து…

Read more

ரயில் நிலையத்தில் மாரடைப்பில் மயங்கி விழுந்த இளைஞர்… பொறுப்பில்லாமல் சாப்பிட சென்ற ஆம்புலன்ஸ் டிரைவர்… முதலுதவி கிடைக்காமல் பரிதாபமாக போன உயிர்…!!!

மும்பை புறநகர் ரயில் நிலையத்தில் மருத்துவ உதவி கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால் 25 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையிலிருந்து பன்வெல் நோக்கிச் சென்ற ரயிலில் பயணம் செய்த ஹர்ஷ் பட்டேல் என்ற இளைஞருக்குத் திடீரென மாரடைப்பு…

Read more

“கட்டப்பையில் குழந்தையின் உடல்” – ஆம்புலன்ஸ் தராத அவலம்…. மருத்துவமனையின் மனிதாபிமானமற்ற செயல்….!!

ஜார்க்கண்ட் மாநிலம், பால்ஜோரி கிராமத்தைச் சேர்ந்த படிம்பா சதோம்பா என்பவர், தனது 4 மாதக் குழந்தைக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக சைபாஸா சதார் மருத்துவமனையில் அனுமதித்திருந்தார். துரதிர்ஷ்டவசமாக, கடந்த 19-ம் தேதி சிகிச்சை பலனின்றி அந்தக் குழந்தை உயிரிழந்தது. தனது குழந்தையின்…

Read more

KPY பாலா-வின் மிகப்பெரிய உதவி! “இதுக்கு பின்னால் எந்த அரசியல் நோக்கமும் இல்லை!” சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டுகள்..!!!

புதுச்சேரியில் இயங்கி வரும் ‘தேடல் சேவகன்’ என்ற சேவை அமைப்புக்கு, புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் KPYபாலா, நேற்று(டிசம்பர் 14)தனது சொந்த செலவில் விலையில்லா ஆம்புலன்ஸ் ஒன்றை வழங்கி மக்கள் சேவையில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கி உள்ளார். ஆம்புலன்ஸை வழங்கிய பின் செய்தியாளர்களிடம்…

Read more

“ஒரு உயிரை விட புரோட்டா முக்கியமா”..? ஆம்புலன்ஸ்க்கு வழி விடாமல் அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் செய்த அதிர்ச்சி செயல்… பாய்ந்தது ஆக்சன்..!!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே சுண்ணாம்பேட்டை பகுதியை அமைந்துள்ளது. அப்பகுதியில் நேற்று இரவு நேரத்தில் அரசு பேருந்து ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் பேருந்துக்கு பின்னால் ஆம்புலன்ஸ் ஒன்று நோயாளியை ஏற்றிக்கொண்டு வேகமாக வந்த நிலையில், அரசு பேருந்து ஆம்புலன்ஸ்க்கு…

Read more

அடக்கொடுமையே… நோயாளிகளை அழைத்துச் செல்லும் ஆம்புலன்ஸில் குட்கா, புகையிலை மற்றும் சிகரெட் விற்பனை… வேதனையில் பொதுமக்கள்…!!!

மத்தியப் பிரதேச மாநிலத்தின் மைஹார் பகுதியில் ஆம்புலன்ஸ் வாகனத்தில் குட்கா, புகையிலை மற்றும் சிகரெட் விற்பனை நடைபெற்று வந்த அதிர்ச்சி சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவ அவசர தேவைகளுக்காக பயன்படுத்தப்பட வேண்டிய ஆம்புலன்ஸ், இப்போது சட்டவிரோத…

Read more

வேகத்தடையில் ஏறி இறங்கிய ஆம்புலன்ஸ்… திடீரென திறந்த கதவு.. சாலையில் விழுந்த நோயாளி… பெரும் சம்பவம்…!!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள பகுதியிலிருந்து நோயாளி ஒருவரை தனியார் ஆம்புலன்ஸ் ஒன்று ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றது. குன்னூர் பேருந்து நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தை அடுத்து வேகத்தடை மீது ஆம்புலன்ஸ் ஏறி இறங்கியது. அப்போது திடீரென்று ஆம்புலன்ஸின்…

Read more

உரிமை கோரப்படாத அழுகிய நிலையில் கிடந்த உடல்… தானே எடுத்துச் சென்று அடக்கம் செய்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.   झांसी के पोस्टमॉर्टम हाउस…

Read more

இந்த மனசை பாராட்டியே ஆகனும்… வாயில்லா ஜீவன்களுக்காக ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்த KPY பாலா…!!!

விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் பாலா. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு பெயரை பெற்றார். வளர்ந்து வரும் நடிகராக ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகின்றார். சமீப…

Read more

நோயாளியை ஏற்றி சென்ற ஆம்புலன்ஸ்…. நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்து…. 6 பேர் காயம்…!!!

திருப்பூரில் இருந்து நோயாளி உட்பட 6 பேரை ஏற்றிக் கொண்டு வந்த ஆம்புலன்ஸ் ஒன்று சென்னை நோக்கி சென்றது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் நேற்று சென்று கொண்டிருந்தது. அப்போது ஆம்புலன்ஸ் டிரைவர் திடீரென கட்டுப்பாட்டை இழந்தார்.…

Read more

ஆம்புலன்ஸ்க்கு வழி விடாத கார்…. 2.5 லட்சம் அபராதம்…. போக்குவரத்து காவல்துறை அதிரடி….!!

கேரள மாநிலம் திருச்சூரில் இருக்கும் மருத்துவமனை ஒன்றிற்கு பொன்னனியில் இருந்து ஆம்புலன்ஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது ஆம்புலன்ஸ்க்கு முன்னால் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த கார் ஆம்புலன்ஸ்க்கு வழி விட முயற்சிக்கவில்லை. ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஹார்ன் அடித்தும் அந்த…

Read more

வேகமாக வந்த ஆம்புலன்ஸ்… வழிவிடும்போது நேர்ந்த விபரீதம்‌…. பைக்கோடு பறந்த நபர்… அதிர்ச்சி வீடியோ…!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் எலக்ட்ரானிக் சிட்டி மேம்பாலம் அமைந்துள்ளது. அங்கு போக்குவரத்து அதிகமாக இருந்ததால் ஆம்புலன்ஸ் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது ஆம்புலன்ஸில் முன் சென்ற கார் வழி விடுவதற்காக முற்பட்டபோது எதிர்பாராத விதமாக சாலையில் நின்று கொண்டிருந்த பைக்…

Read more

உடல்நல குறைவால் ஜாமீன் கேட்ட அரவிந்த் கெஜ்ரிவால்… ஆம்புலன்ஸ் அனுப்பிய பாஜக… பரபரக்கும் டெல்லி அரசியல்…!!!

டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் கடந்த மாதம் 10-ம் தேதி நாடாளுமன்ற தேர்தலில் பங்கேற்பதற்காக சுப்ரீம் கோர்ட் அவருக்கு 21 நாட்கள்…

Read more

OMG: நின்று கொண்டிருந்த ஆம்புலன்ஸ்….. திடீரென இயக்கிய சிறுவன்…. 2 பெண்கள் படுகாயம்…!!

கடலூர் அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் வழக்கம்போல சிகிச்சைக்காக வந்து கொண்டிருந்தார்கள். அப்பொழுது ஆம்புலன்ஸ்சில் நோயாளி ஒருவரை உள்ளே இறக்கிவிட்டு ஆம்புலன்ஸ் அங்கேவெளியே  நின்றுள்ளது. அப்பொழுது அங்கு இருந்து சிறுவன் ஆம்புலன்ஸில் ஏறி வாகனத்தை இயக்கியுள்ளார். அந்த நேரத்தில் ஆம்புலன்ஸ் வேகமாக சென்றதால்…

Read more

இனி ஆம்புலன்ஸ்க்கு வழி விடாவிட்டால் எவ்வளவு அபராதம் தெரியுமா…? இதோ முழு விவரம்…!!

பெங்களூரு, மும்பை, டெல்லி, சென்னை போன்ற மாநகரங்கள் ஒவ்வொன்றிலும் போக்குவரத்து நெருக்கடி அதிகமாக இருக்கிறது. இன்றளவும்இது  தீராத ஒரு பிரச்சினையாக உள்ள நிலையில்  பெரும்பாலும் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மெட்ரோ நகரங்களில் போக்குவரத்து நெரிசலுக்கு எப்போதுமே பஞ்சம் கிடையாது. அப்படிப்பட்ட…

Read more

ஆம்புலன்ஸுக்கு வழி விடாவிட்டால் 10 ஆயிரம் அபராதம்…. வாகன ஓட்டிகள் கவனத்திற்கு…!!

ஹரியானா மாநிலம் குறுகிராமில் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிடாமல் இடையூறு செய்யும் வாகன ஓட்டிகளுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என அம்மாநில போக்குவரத்து காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். “மோட்டார் வாகனச் சட்டம் 194இ பிரிவின் கீழ் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட…

Read more

சொந்த சம்பாத்தியத்தில் 4வது ஆம்புலன்ஸ் வழங்கிய “KPY பாலா”…. மனுஷன் என்ன சொன்னார் தெரியுமா..??

நகைச்சுவை நடிகர் பாலா விஜய் தொலைக்காட்சியில் முதன்முறையாக கலக்கப்போவது  நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். அதன்பின்னர் தற்போது பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு மக்களிடையே நீங்கா இடத்தை பிடித்து விட்டார். சினிமாவிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் ஏற்கனவே 3 ஆம்புலன்ஸ் வாங்கி…

Read more

தமிழகத்தில் 108 ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளர் பணி…. இன்று(செப்-9) நேர்முகத்தேர்வு…. மிஸ் பண்ணிடாதீங்க…!!

108 ஆம்புலன்சில் உதவியாளர் பணியானது திருநெல்வேலி மாவட்டத்தில் காலியாக இருப்பதாக  சமீபத்தில் அறிவிப்பு ஒன்று வெளியானது. இந்த நிலையில் இந்த வேலைக்கான ஆட்களை தேர்வு செய்ய பாளையங்கோட்டை கே டி சி நகர் மங்கம்மாள் சாலையில் உள்ள சமுதாய நலக் கூடத்தில்…

Read more

Breaking: ஆம்புலன்ஸில் புழல் சிறைக்கு வந்த செந்தில் பாலாஜி…!!

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி ஆம்புலன்ஸில் புழல் சிறைக்கு அழைத்து வரப்பட்டார். அங்கே அவருக்கு உயர்பிரிவு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் மின் விசிறி, படுக்கை, ஆக்ஸிஜன், மருத்துவ வசதிகள் ஆகியவை செய்யப்பட்டுள்ளன. கடந்த மாதம் 13ஆம் தேதி…

Read more

சமூக சேவகருக்கு நடிகர் ரஜினி கொடுத்த வாகனம்…. என்ன தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தலையாம்பள்ளத்தை சேர்ந்தவர் மணிமாறன்(37). இவர் தன் 16 வயதில் இருந்து சமூகசேவையில் ஈடுபட்டு வருகிறார். அதாவது, ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட பல தரப்பை சேர்ந்தவர்கள் மரணமடைந்து விட்டால் அவர்கள் உடல்கள் அரசு மருத்துவமனை பிணவறைகளில் கேட்பாரற்று…

Read more

தமிழ்நாட்டில் இனி இதுபோல் யாருக்கும் வரக்கூடாது…. அன்புமணி வலியுறுத்தல்…!!

வேலூர் மாவட்டம் அத்திமரத்து கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் கூலித் தொழிலாளியான விஜி. இவருடைய மனைவி பிரியா. இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் தனுஷ்கா என்ற குழந்தை இருந்தது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று குழந்தை இரவு வீட்டின் முன்பு உறங்கிக் கொண்டிருந்துள்ளது.…

Read more

ஆம்புலன்ஸில் காலணிகளை ஏற்றிச்சென்ற டிரைவர்… இணையத்தில் வைரலான வீடியோ… அதிரடி நடவடிக்கை…!!!!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து தவுசாவுக்கு ஆம்புலன்சில் காலணிகளை ஏற்றிச் சென்ற தவுசா அரசு மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் டிரைவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானதை தொடர்ந்து இந்த நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து தவுசா அரசு…

Read more

3 மாத குழந்தையை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ்..வழிவிடாமல் தொல்லை.. வழிமறித்துச் சென்ற..!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அவசர சிகிச்சைக்காக குழந்தையை ஏற்றி சென்ற ஆம்புலன்சுக்கு வழி விடாமல் சென்ற கார் ஓட்டுனரின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. இந்த காட்சியை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வீடியோவாக சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அவசர சிகிச்சைக்காக செல்லும்…

Read more

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று(ஜன.,29)…. ஆம்புலன்ஸ் பணிக்கு ஆட்கள் தேர்வு…. மிஸ் பண்ணிடாதீங்க…!!

இன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் பார்த்திபனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ்  டிரைவர்கள் ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது. இதில் ஓட்டுநருக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியும் 24 வயதுக்கு மேலும் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். மேலும் ஓட்டுநர் உரிமம்…

Read more

108 ஆம்புலன்ஸ் சேவையில் பணியாற்ற… சென்னையில் ஜன.28 நேர்முகத்தேர்வு… மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

சென்னையில் ஜனவரி 28-ஆம் தேதி அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவையில் மருத்துவ உதவியாளர் ஓட்டுநர் பணியாளர்களுக்கான நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் இ.எம்.ஆர்.ஐ கிரீன் ஹெல்த் சர்வீஸ் நிறுவனம் மூலமாக…

Read more

Other Story