ஹரியானா மாநிலம் குறுகிராமில் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிடாமல் இடையூறு செய்யும் வாகன ஓட்டிகளுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என அம்மாநில போக்குவரத்து காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். “மோட்டார் வாகனச் சட்டம் 194இ பிரிவின் கீழ் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட அவசர கால வாகனங்களுக்கு வழிவிடாமல் இடையூறு செய்பவர்களுக்கு ரூ.10,000 அல்லது 6 மாதங்கள் சிறை தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ஆம்புலன்ஸுக்கு வழி விடாவிட்டால் 10 ஆயிரம் அபராதம்…. வாகன ஓட்டிகள் கவனத்திற்கு…!!
Related Posts
மே 1 முதல் சிலிண்டர் விலை குறைய போகுது?…. இல்லத்தரசிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் முதல் தேதியில் சிலிண்டர் விலையை மாற்றி நிர்ணயம் செய்கின்றன. அந்த வகையில் மே 1ம் தேதி சிலிண்டர் விலை குறையலாம் என்று பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். இதற்கு சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து…
Read moreமருத்துவர்கள் – சுகாதார ஊழியர்கள் மோதிரம், வாட்ச் அணிய தடை… மத்திய அரசு உத்தரவு…!!!
மத்திய அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் பணியின் போது முழங்கைக்கு கீழ் அணியக்கூடிய அணிகலன்கள் அணியக்கூடாது என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதனைப் போலவே நோயாளிகள் இருக்கும் பகுதி, அவசர சிகிச்சை பிரிவு, அதி தீவிர சிகிச்சை…
Read more