“பயப்படாதீங்கப்பா… நான் வர்றேன்!”… மகன்களின் அலறல் சத்தம் கேட்டு தண்ணீரில் குதித்த தந்தை… உயிரை பணையம் வைத்து மீட்ட தகப்பனின் சோகக் கதை..!!!
மகாராஷ்டிர மாநிலம் பீட் நகருக்கு அருகில் அமைந்திருக்கும் உகண்டா குளத்தின் அழகை ரசிப்பதற்காக, லிம்பாகணேஷ் கிராமத்தைச் சேர்ந்தவரும் தற்போது அங்குள்ள அங்குஷ் நகரில் வசித்து வருபவருமான நாற்பத்தைந்து வயதான ராஜேந்திர வாமன் நிர்மல் என்பவர், தன் குடும்பத்துடன் ஒரு அமைதியான விடுமுறை…
Read more