சத்தீஸ்கரில் ரகுநாத்பூரில் உள்ள லுண்ட்ரா என்ற இடத்தில் உள்ளூர் பாஜக தலைவர் சுரேஷ் குப்தா என்பவர் ஆட்டை செல்ல பிராணியாக வளர்த்து வந்துள்ளார். அந்த ஆடு திடீரென காணாமல் போயுள்ளது. இதுகுறித்து சுரேஷ் குப்தா அளித்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் அமீர் உசேன் மற்றும் ராஜா என்ற இருவர் அந்த ஆட்டை கடத்தி சென்று கூறுபோட்டு விற்பனை செய்தது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார், இருவர் மீதும் பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது என கூறியுள்ளனர்.
இப்படி பண்ணிட்டாங்களே…! பாஜக தலைவர் “ஆடு” திருட்டு…. வேதனையில் புலம்பல்..!!
Related Posts
ரயிலில் அபாய சங்கிலி எப்படி செயல்படுகிறது தெரியுமா…? கண்டிப்பா இதை தெரிஞ்சு வச்சுக்கோங்க…!!!
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ஏனெனில் ரயிலில் கட்டணம் குறைவு மற்றும் வசதிகள் அதிகம். அதன் பிறகு ரயிலில் பயணிகளுக்கு சில சிறப்பு சலுகைகளும் வழங்கப்படுகிறது. இதன் காரணமாகத்தான் ஏராளமான பயணிகள் ரயில் பயணத்தை பெரும்பாலும் விரும்புகிறார்கள். இந்நிலையில்…
Read moreஇனி 1 ஆம் வகுப்பு முதல் தாய்மொழிப் புலமை… மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!
தாய்மொழி ஆர்வலர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு கல்வியின் தொடக்கத்தில் இருந்து கல்வி அறிவை உறுதி செய்வதற்காக கேரளா அரசு புதிய பள்ளி பாடத்திட்டத்தை அறிமுகம் செய்கின்றது. பள்ளி படிப்பின் அடிப்படை ஆண்டுகளில் தாய் மொழி புலமைக்கு முன்னுரிமை அளிப்பதற்கான குறிப்பிட்ட வழிகாட்டுதல்களை…
Read more