அதிகாரிகள் உறைந்து போய் நின்றனர்.. மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிற்சி வகுப்பில் புகுந்த குரங்கால் பெரும் பரபரப்பு…!!!

குஜராத்தில் நடைபெற்று வந்த 2026-ஆம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிற்சிப் பட்டறையில், எதிர்பாராதவிதமாக நுழைந்த குரங்கு ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அரசு அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்ட அந்தப் பயிற்சி வகுப்பின் நடுவே, அமைதியாக உள்ளே வந்த குரங்கு,…

Read more

வாடகை பாக்கிக்கு மனைவியையும் 13 வயது மகளையும் கொடுத்த கணவன்… உறைந்துபோன போலீஸ்… குஜராத்தில் பாய்ந்தது போக்சோ…!!!

குஜராத் மாநிலம் மோர்பி பகுதியில் வாடகை செலுத்த முடியாத காரணத்திற்காக, ஒரு நபர் தனது மனைவியையும் 13 வயதுடைய சிறுமியையும்  வீட்டு உரிமையாளரின் பாலியல் அத்துமீறல்களுக்கு அனுமதித்த அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்படி, கடந்த சில…

Read more

ஷாக் வீடியோ: கையில் பாம்பை வச்சுக்கிட்டு அந்த இளைஞர் செஞ்ச காரியம்… கடைசியில நடந்த கொடூரம்… இன்ஸ்டா ரீல்ஸுக்காக இப்படியா?… கதறிய பொதுமக்கள்…!!!

குஜராத் மாநிலம் சூரத்தின் சச்சின் பகுதியில், போதிய அனுபவமின்றி பாம்பைப் பிடிக்க முயன்ற இளைஞர் ஒருவரைப் பாம்பு கடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சச்சின் பகுதியில் உள்ள பர்வாத் சால் என்ற குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த பாம்பைப் பிடிக்க முயன்ற…

Read more

ஒன்றல்ல.. இரண்டல்ல.. ஏசி யூனிட்டிற்குள் 3 விஷப்பாம்புகள்… குஜராத்தில் நடந்த சிலிர்க்க வைக்கும் மீட்புப் பணி..!!!

குஜராத் மாநிலம் வல்சாத் பகுதியில் ஏர் கண்டிஷனர் ஒன்றிற்குள் மூன்று விஷப்பாம்புகள் தஞ்சம் புகுந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டின் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து விசித்திரமான சத்தம் வருவதைக் கேட்டு சந்தேகமடைந்த உரிமையாளர், உடனடியாக என்ற தன்னார்வத் தொண்டு…

Read more

“இந்தியாவின் பெருமை”… உலகிலேயே முதல்முறையாக முழு சைவ நகரமாக மாறிய ஊர்.. அசைவம் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா…?

உலகில் இறைச்சி உண்பதற்கே மக்கள் நடுங்கும் ஒரு விசித்திரமான நகரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள பாலிதானா நகரமே உலகின் முதல் முழுமையான சைவ நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமண மதத்தினரின் புனிதத் தலமாக விளங்கும் இந்த இடத்தில், இறைச்சி…

Read more

அலறும் பவுலர்கள், தெறிக்கும் மைதானம்… வெறும் 13 பந்துகள் போதும்.. ஐபிஎல் சாதனையை சமன் செய்த குஜராத் சிங்கம்… அடுத்த மெகா ஸ்டார் ரெடி…!!!

குஜராத்தைச் சேர்ந்த அதிரடி ஆட்டக்காரர் உர்வில் படேல், சமீபத்தில் நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் வெறும் 13 பந்துகளில் அரைசதம் கடந்து வரலாற்று சாதனை படைத்துள்ளார். இந்த மிரட்டலான ஆட்டம் ஐபிஎல் தொடரில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் படைத்த அதிவேக…

Read more

“ஐயோ பாவம்”… ஆத்தங்கரையில் எமனாக வந்த முதலை… 12 அடி அரக்கனிடம் சிக்கிய பரிதாப உயிர் – பதறவைக்கும் காட்சி…!!!

குஜராத்தில் 12 அடி நீளமுள்ள ராட்சத முதலை ஒன்று ஆற்றங்கரையில் நின்றிருந்த நபரை நீருக்குள் இழுத்துச் சென்ற பயங்கர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வதோதரா மாவட்டத்தில் உள்ள நர்மதா ஆற்றின் கரையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த நபர்…

Read more

நட்ட நடுரோட்டில் பசுவை கவ்விய சிங்கம்… சிறுவனை துரத்திய அந்த திகில் நொடிகள்… இணையத்தை உலுக்கும் சிசிடிவி காட்சிகள்… யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்..!!!

குஜராத் மாநிலத்தின் ஒரு கிராமத்திற்குள் திடீரென நுழைந்த சிங்கம் ஒன்று, அங்குள்ள கால்நடைகளைத் தாக்கியதோடு விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் ஒருவனையும் ஆக்ரோஷமாகத் துரத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உணவு தேடி ஊருக்குள் புகுந்த அந்தச் சிங்கம், தெருவில் நின்றிருந்த ஒரு பசுவை…

Read more

ஒரே ஒரு கிளாஸ் லஸ்ஸி… மொத்த நகையும் அவுட்… போலீசாரையே அதிரவைத்த அந்தப் பெண்ணின் பழைய ‘குட்டு… அதிர்ச்சி பின்னணி…!!!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வேலைக்குச் சேர்ந்த பெண் ஒருவர், முதிய தம்பதியினருக்கு மயக்க மருந்து கலந்த பானத்தைக் கொடுத்து நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்த துயர சம்பவம் அரங்கேறியுள்ளது. தரியாபூர் பகுதியைச் சேர்ந்த 81 வயது முதியவர் அப்துல்பாய் இஸ்மாயில் என்பவரது…

Read more

டியூஷன் சென்ற சிறுமிக்கு நேர்ந்த கதி… கொதித்தெழுந்த சூரத் மக்கள்… போலீஸ் நிலையம் முற்றுகை.. சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சிகள்…!!!

குஜராத் மாநிலம் சூரத்தில், டியூஷன் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த சிறுமி ஒருவரை 49 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூரச் செயலை அறிந்த சிறுமியின் உறவினர்களும், அப்பகுதி…

Read more

“முடிஞ்சா தொட்டுப் பாரு”… ஒரு பழைய போஸ்ட் உயிரையே பறித்த பயங்கரம்… அகமதாபாத்தில் நடந்த ரத்தக் களறி… இன்ஸ்டா ஸ்டோரியால் வந்த வினை…!!!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பழைய இன்ஸ்டாகிராம் பதிவு தொடர்பாக ஏற்பட்ட மோதலில் 19 வயது இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜுஹாபுரா பகுதியைச் சேர்ந்த முகமது சாலிக் இம்தியாஸ் ஹுசைன் ஷேக் என்ற…

Read more

வீடியோ எடுத்து மிரட்டல், கதறிய சிறுமி.. ஒட்டுமொத்த மாநிலத்தையும் உலுக்கிய சம்பவம்… 8 பேர் கைது, போக்சோ சட்டத்தில் அதிரடி நடவடிக்கை…!!!

குஜராத் மாநிலம் கேடா மாவட்டத்தில் மைனர் பெண் ஒருவரை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, அதை வீடியோ எடுத்து மிரட்டிய விவகாரத்தில் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியைத் தங்களுக்குத் தெரிந்த இடத்திற்கு வரவழைத்த…

Read more

ஒரே ஒரு வீடியோ, 3 வருட நரகம்… மிரட்டி மிரட்டியே பாலியல் வன்கொடுமை… சிறுமியின் வாழ்க்கையை சீரழித்த காமுகர்கள் கைது…!!!

குஜராத் மாநிலத்தில் 17 வயது சிறுமி ஒருவரை கடந்த மூன்று ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் 8 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேதா மாவட்டத்தைச் சேர்ந்த பர்வேஸ்கான் பதான் என்ற வாலிபர், கடந்த 2023-ஆம்…

Read more

வாக்கிங் சென்ற இடத்தில் ரத்தக் களரி.. கணவனைக் கொன்றுவிட்டு விடிய விடிய சடலத்தின் அருகில் அமர்ந்திருந்த பெண்… பகீர் பின்னணி..!!!

குஜராத் மாநிலத்தில் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில், கணவனை மனைவியே கல்லால் அடித்துக் கொன்றுவிட்டு, இரவு முழுவதும் சடலத்தின் அருகிலேயே அமர்ந்திருந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. நர்மதா மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதியினர் மாலை நேரத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த போது, அவர்களுக்குள் திடீரென…

Read more

ரூ. 12 லட்சம் காலி… கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு விதிக்கப்பட்ட கடுமையான தண்டனை… அலறிய பஞ்சாப் ரசிகர்கள்… பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு…!!!

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில், பந்து வீசுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட அதிக நேரம் எடுத்துக்கொண்டதற்காக பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சண்டிகரில் நடைபெற்ற இந்த விறுவிறுப்பான…

Read more

பகீர் பின்னணி… ஆபாசப் படம்… அதிக வால்யூம்… மகளின் கண்ணீரை மறைக்க தந்தை போட்ட ‘பக்கா’ பிளான்… குஜராத்தில் அதிர்ச்சி சம்பவம்..!!!

குஜராத்தில் தந்தையே தனது மகளை நான்கு ஆண்டுகளாகப் பாலியல் வன்கொடுமை செய்துள்ள அதிர்ச்சிகரமான சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிக்குத் தற்போது 16 வயதாகும் நிலையில், அவர் 12 வயது சிறுமியாக இருந்ததிலிருந்தே இந்தத் தொடர் அத்துமீறல் அரங்கேறியுள்ளது. மேலும்…

Read more

அதிர்ச்சி… சக பெண் டாக்டரின் அந்தரங்க வீடியோக்களை ரகசியமாகப் படம் பிடித்த டாக்டர்… 25 லட்சம் கேட்டு மிரட்டிய பகீர் பின்னணி…!!!

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் மருத்துவ உலகையே உலுக்கும் வகையில் ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவர் ஒருவர், சக பெண் மருத்துவருக்குத் தெரியாமலேயே அவரது அந்தரங்கத் தருணங்களை ரகசியமாகப் படம்பிடித்து, அதனை வைத்து மிரட்டி…

Read more

காதலித்த மகளை கழுத்தை நெரித்துக் கொலை செய்த குடுப்பம்… போலீசில் புகார் அளித்துவிட்டு நாடகமாடிய பெற்றோர்.. சிக்கியது எப்படி? – பகீர் பின்னணி…!!!

குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டத்தில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இளம் ஜோடி கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கம்பாலா கிராமத்தைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் சோனு ரபாரியும், 21 வயது இளைஞர்…

Read more

கிணற்றுக்குள் கிடந்த இரண்டு சடலங்கள்… ரத்தப் பாசத்தை விட கௌரவம் பெரிதா?… காதலர்களைத் தீர்த்துக்கட்டிய குடும்பத்தின் அதிர வைக்கும் வாக்குமூலம்…!!!

குஜராத்தில் அரங்கேறியுள்ள இந்த கௌரவக் கொலைச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்ணின் குடும்பத்தினர், தங்கள் மகளையும் அவரது காதலனையும் ஈவுஇரக்கமின்றி கொலை செய்து உடல்களைக் கிணற்றில் வீசியுள்ளனர். தங்களுக்குத் தெரியாமல் பழகி வந்ததைக் கண்டறிந்த குடும்பத்தினர்,…

Read more

ஷாக் நியூஸ்: லவ் மேரேஜ் பண்றீங்களா?… பெற்றோருக்கு வரும் மெசேஜ்… உஷார் காதலர்களே… குஜராத்தின் புதிய சட்டம்…!!!

குஜராத் மாநிலத்தில் பதிவுத் திருமணம் செய்வதற்குப் பெற்றோரின் சம்மதத்தைக் கட்டாயமாக்கும் வகையில், 2006-ஆம் ஆண்டு திருமணப் பதிவுச் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வர அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. காதலிப்பதாகக் கூறி பெண்கள் ஏமாற்றப்படுவதைத் தடுக்கவும், குறிப்பாக லவ் போன்ற விவகாரங்களில் இருந்து…

Read more

வெறும் 25 ரூபாய்க்காக 12 வருடம் கழித்து இந்தியா வந்த சகோதரர்கள் – பின்னணியில் உள்ள உருக்கமான கதை…!!!

சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சகோதரரும் சகோதரியும் அங்குள்ள ஒரு நடைபாதை வியாபாரியிடம் நிலக்கடலை வாங்கினர். அப்போது அவர்களிடம் போதுமான பணம் இல்லாததால், வெறும் 25 ரூபாயை நிலுவையாக வைத்திருந்தனர். அதன் பிறகு அவர்கள் மேற்படிப்பிற்காக…

Read more

உஷார்: நீங்கள் வாங்கும் பால் மோரில் சோப்புத்தூளா?… வசமாக சிக்கிய கும்பல்… குஜராத்தில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்…!!!

குஜராத் மாநிலத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக யூரியா மற்றும் சோப்புத்தூள் போன்ற நச்சுத்தன்மை வாய்ந்த பொருட்களைக் கலந்து கலப்படப் பால் விற்பனை செய்து வந்த ரகசிய ஆலை ஒன்று அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சபர்கந்தா மற்றும் மெஹ்சானா ஆகிய மாவட்டங்களில் செயல்பட்டு வந்த…

Read more

சாலையில் ஊர்ந்து சென்று குரைத்த வாலிபர்… மனிதனா? மிருகமா?.. நாய் கடித்த 3 மாதங்களுக்கு பிறகு ஏற்பட்ட பயங்கரம்… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்..!!!

குஜராத்தில் நாய் கடித்த நபர் ஒருவர், நாயைப் போலவே சாலையில் ஊர்ந்து சென்றும், குரைத்தும் விசித்திரமாக நடந்து கொண்ட அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பாதிக்கப்பட்ட அந்த…

Read more

பறந்து வந்த கார்.. அந்தரத்தில் வீசப்பட்ட நபர்… தவறான பாதையில் கார் ஓட்டுபவரா நீங்கள்?… பலியான அப்பாவி – போக்குவரத்து விதிகளை மதிக்காததன் விளைவு இதோ…!!!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அதிவேகமாக வந்த கார் ஒன்று, தவறான திசையில் (wrong side) நுழைந்து ஆட்டோ ரிக்‌ஷா மற்றும் இருசக்கர வாகனம் மீது மோதிய அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த கோர விபத்தில், காரின்…

Read more

ஆற்றில் படகில் வந்து அசத்திய சாண்டா கிளாஸ்… “பனிச்சறுக்கு வண்டிக்கு குட் பாய்… சர்ப்ரைஸ் விசிட் தந்து கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் இணையத்தை கலக்கும் படகு சவாரி வீடியோ…!!!

சபர்மதி ஆற்றின் அழகிய பின்னணியில், குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள காஸ்வே பகுதியில் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்றது. வழக்கமாக பனிச்சறுக்கு வண்டியில் வரும் சாண்டா கிளாஸ், இங்கு சற்று வித்தியாசமாக படகில் வந்து அங்கிருந்த…

Read more

10- வது மாடியில் இருந்து தவறி விழுந்த 57 வயது பெண்… 8- வது மாடி ஜன்னலில் சிக்கி தொங்கி… 1 மணி நேரம் கழித்து மீட்டு… வைரல் வீடியோ…!!!

குஜராத் மாநிலம் சூரத்தின் ரந்தர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், பத்தாவது மாடியிலிருந்து தவறி விழுந்த 57 வயது நபர் எட்டாவது மாடி ஜன்னல் கம்பிகளில் சிக்கி உயிர் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டைம் கேலக்ஸி கட்டிடத்தில்…

Read more

மகன் பிறந்தநாளுக்காக சாலையைத் துண்டித்த கோடீஸ்வரர்… 5 நிமிடம் நெரிசலில் சிக்கித் தவித்த வாகன ஓட்டிகள்… போலீஸ் கொடுத்த பதிலால் வைரலாகும் வீடியோ…!!!

குஜராத் மாநிலத்தில் தொழிலதிபர் ஒருவர் தனது மகனின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காகப் பொதுச் சாலையை மறித்து போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது மகனின் பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாட விரும்பிய அந்தத் தொழிலதிபர், முக்கியச் சாலையில் வாகனங்களை நிறுத்தி…

Read more

மருந்து வாங்க ஹோட்டல் ஊழியர் செய்த உதவி… “இந்தியர்கள் இவ்வளவு அன்பானவர்களா?”… இந்தியர்களின் உபசரிப்பை உலகிற்கு காட்டிய வைரல் வீடியோ…!!!

குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தான்யா சங்காணி என்ற அமெரிக்கப் பெண், இந்தியர்களின் விருந்தோம்பல் பண்பைக் கண்டு நெகிழ்ச்சியுடன் வெளியிட்ட வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. தான் தங்கியிருந்த ஹோட்டலில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டபோது, அங்கிருந்த ஊழியர்கள் காட்டிய அன்பும் அக்கறையும் அவரை…

Read more

பெண்ணின் கன்னத்தில் காயம் ஏற்படுத்திய போக்குவரத்து காவலர்… சிதறிய ரத்தம்… காவலரை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்..!!!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பெண் ஒருவரை போக்குவரத்து காவலர் ஒருவர் நடுரோட்டில் கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் தனது ஓட்டுநர் உரிமத்தைக் காட்டிய பிறகு, அந்தப் போக்குவரத்து காவலரின் அடையாள அட்டையைக் கேட்டுள்ளார். காவலர் தனது…

Read more

அறிவியலை விளையாட்டாக மாற்றிய ஆசிரியர்… மாணவிகளின் தலைமுடி செங்குத்தாக நின்றது எப்படி…? வகுப்பறையில் நடந்த ‘ஷாக்’ தரும் அறிவியல் பரிசோதனை…!!!

குஜராத்தின் ஹல்வத் நகரில் உள்ள சாந்தீபனி ஆங்கிலப் பள்ளியில், ஆசிரியர் ஒருவர் மாணவர்களுக்கு ‘நிலைமின்வியல்’ தத்துவத்தை செயல்முறை விளக்கம் மூலம் கற்பித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தப் பரிசோதனையில், ஒரு போர்வையை இரண்டு மாணவிகளின் தலைமுடியில் தேய்க்கும்போது, உராய்வினால்…

Read more

“ஒரு கையில் போன்… மறு கையில் எமன்!” – செல்போன் பேசிக்கொண்டே டெம்போ ஓட்டிய ஓட்டுநர்: 5 அடி உயரத்திற்குத் தூக்கி வீசப்பட்ட முதியவர்! சூரத்தை உலுக்கிய பகீர் வீடியோ..!!!

குஜராத் மாநிலம் சூரத்தின் தபோலி பகுதியில், ஓட்டுநர் ஒருவர் செல்போனில் பேசிக்கொண்டே டெம்போவை ஓட்டியதால் ஏற்பட்ட கோர விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் 15 அன்று நிகழ்ந்த இந்த சம்பவத்தில், கவனக்குறைவாக வாகனத்தைச் செலுத்திய ஓட்டுநர், திடீரென எதிரே…

Read more

இதெல்லாம் நடக்குமா? குஜராத் பிரசவ வார்டில் அரங்கேறிய சைபர் கொள்ளை! காரணமான அந்த ஒரு பாஸ்வேர்டு..!

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள ஒரு தனியார் மகப்பேறு மருத்துவமனையில் நடந்த அதிர்ச்சி அளிக்கும் ஹேக்கிங் சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ‘Weak Password’ காரணமாக, அந்த மருத்துவமனையின் பிரசவ வார்டுகளின் ரகசிய காட்சிகள் இணையத்தில் விற்பனை செய்யப்பட்ட கொடூரம் அரங்கேறியுள்ளது.…

Read more

வெப் சீரிஸ் பாணியில் கள்ள நோட்டு அச்சடிப்பு…கையும் களவுமாக பிடிபட்ட கும்பல்…!!

குஜராத் மாநிலத்திலுள்ள சூரத் பகுதியில் நான்கு பேர் ஆன்லைன் ஆடை விற்பனையகம் என்ற பெயரில் ஒரு கடையை வாடகைக்கு எடுத்துள்ளனர். இந்த கடையில் சட்டவிரோதமாக கள்ள நோட்டுகள் அச்சடித்து வந்துள்ளனர். இந்நிலையில் அகமதாபாத் பகுதியில் இரண்டு நபர்களால் வியாபாரி ஒருவர் ஏமாற்றப்பட்டுள்ளார்.…

Read more

பட்டப் பகலில் கோவிலில் அரங்கேறிய பயங்கரம்…. மனைவி கண் முன்னே கணவனுக்கு நடந்த கொடூரம்…. குஜராத்தில் அதிர்ச்சி சம்பவம்….!!!

குஜராத் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சிமந்தர் சுவாமி ஜெயின் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆகஸ்ட் மாதம் 20 ம் தேதி சாமியை தரிசிப்பதற்காக அமித் சக்பரியா மற்றும் அவரது மனைவி ரீனா தம்பதியினர் அங்கு வந்துள்ளனர். இந்நிலையில் அமித் பிரார்த்தனையில்…

Read more

குஜராத் வன்முறை குறித்த ஆவணப்படம்…. வெள்ளை மாளிகையின் செய்தித்தொடர்பாளர் வெளியிட்ட கருத்து…!!!

குஜராத் மாநில வன்முறை தொடர்பான ஆவணப்படம் குறித்து அமெரிக்காவின் வெள்ளை மாளிகையினுடைய செய்தி தொடர்பாளர் கருத்து தெரிவித்திருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் மாநிலத்தின் முதல் மந்திரியாக இருந்த சமயத்தில், கடந்த 2002 ஆம் வருடத்தில் மிகப்பெரிய வன்முறை வெடித்தது. அதில்…

Read more

Other Story