“இந்தியாவின் பெருமை”… உலகிலேயே முதல்முறையாக முழு சைவ நகரமாக மாறிய ஊர்.. அசைவம் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா…?
உலகில் இறைச்சி உண்பதற்கே மக்கள் நடுங்கும் ஒரு விசித்திரமான நகரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள பாலிதானா நகரமே உலகின் முதல் முழுமையான சைவ நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமண மதத்தினரின் புனிதத் தலமாக விளங்கும் இந்த இடத்தில், இறைச்சி…
Read more