கிணற்றுக்குள் கிடந்த இரண்டு சடலங்கள்… ரத்தப் பாசத்தை விட கௌரவம் பெரிதா?… காதலர்களைத் தீர்த்துக்கட்டிய குடும்பத்தின் அதிர வைக்கும் வாக்குமூலம்…!!!
குஜராத்தில் அரங்கேறியுள்ள இந்த கௌரவக் கொலைச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்ணின் குடும்பத்தினர், தங்கள் மகளையும் அவரது காதலனையும் ஈவுஇரக்கமின்றி கொலை செய்து உடல்களைக் கிணற்றில் வீசியுள்ளனர். தங்களுக்குத் தெரியாமல் பழகி வந்ததைக் கண்டறிந்த குடும்பத்தினர்,…
Read more