“பளார்” என அறைந்த ஆசிரியர்.. காது சவ்வு கிழிந்து ரத்தம் கொட்டிய 10-ஆம் வகுப்பு மாணவன்!.. அதிரடியாகக் களமிறங்கிய போலீஸ், ஆசிரியர் கைது..!!!
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சாணக்யா தனியார் பள்ளியில், 10-ஆம் வகுப்பு மாணவனை ஆசிரியர் ஒருவர் பலமாக அறைந்ததில், அந்த மாணவனின் காது சவ்வு கிழிந்து ரத்தம் கொட்டிய கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நிக்கோல் பகுதியில் உள்ள…
Read more