ரூ. 12 லட்சம் காலி… கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு விதிக்கப்பட்ட கடுமையான தண்டனை… அலறிய பஞ்சாப் ரசிகர்கள்… பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு…!!!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில், பந்து வீசுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட அதிக நேரம் எடுத்துக்கொண்டதற்காக பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சண்டிகரில் நடைபெற்ற இந்த விறுவிறுப்பான…
Read more