“4 முறை கசிந்தும் ஒருவன் கூட சிறையில் இல்லை!” நிலத்தை விற்றுப் படிக்க வைத்த அப்பா.. இப்போது என்ன செய்வார்?” நீட் முறைகேட்டின் உச்சக்கட்டம்.. அரவிந்த் கெஜ்ரிவால் எழுப்பும் அதிரடி கேள்விகள்..!!”
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசை ஆம் ஆத்மி கட்சி கடுமையாகச் சாடியுள்ளது. இது குறித்துப் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், வினாத்தாள்கள் சாதாரணமாகக் கசிவதில்லை என்றும், இதன் பின்னணியில் மிகப்பெரிய அரசியல் கூட்டுச்சதி…
Read more