ஆம்ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் பாஜக மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். ஆம் ஆத்மியின் 7 எம்எல்ஏக்களை பாஜக விலைக்கு வாங்க முயன்றதாகவும், கட்சி மாறியவர்களுக்கு 25 கோடி ரூபாய் வழங்குவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். பாஜக எம்எல்ஏக்கள் இன்னும் எங்கள் எம்எல்ஏக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். மேலும் மதுபான ஊழல் வழக்கில் கைது செய்யப் போவதாக பாஜக மிரட்டல் விடுவதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
ஒவ்வொரு எம்எல்ஏவுக்கும் ரூ.25 கோடி பேரம்…. பரபரப்பை கிளப்பிய அரவிந்த் கெஜ்ரிவால்….!!!
Related Posts
உஷார்… சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12 பேருக்கு உடல் நலக்குறைவு…அதிர்ச்சி…!!!
சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12 பேருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட சம்பவம் மும்பையில் நடந்துள்ளது. இரண்டு நாட்களில் கிழக்கு கோர்கான் பிராந்தியத்தின் சந்தோஷ் நகரில் உள்ள உணவகத்தில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் 9 பேர்…
Read moreALERT: மே மாதத்தில் 12 நாட்கள் வங்கிகள் விடுமுறை…. ரிசர்வ் வங்கி அறிவிப்பு…!!!
இந்திய ரிசர்வ் வங்கியின் கீழ் நாடு முழுவதும் உள்ள வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வங்கிகளுக்கு மே மாதத்திற்கான விடுமுறையை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி மே மாதத்தில் வங்கிகளுக்கு 12 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டாவது மற்றும்…
Read more