ஆம்ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் பாஜக மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். ஆம் ஆத்மியின் 7 எம்எல்ஏக்களை பாஜக விலைக்கு வாங்க முயன்றதாகவும், கட்சி மாறியவர்களுக்கு 25 கோடி ரூபாய் வழங்குவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். பாஜக எம்எல்ஏக்கள் இன்னும் எங்கள் எம்எல்ஏக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். மேலும் மதுபான ஊழல் வழக்கில் கைது செய்யப் போவதாக பாஜக மிரட்டல் விடுவதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
ஒவ்வொரு எம்எல்ஏவுக்கும் ரூ.25 கோடி பேரம்…. பரபரப்பை கிளப்பிய அரவிந்த் கெஜ்ரிவால்….!!!
Related Posts
தொல்லை அழைப்புகள் வந்தால் நிவாரணம் பெறலாம்…? மத்திய அரசின் புதிய திட்டமா…? வெளியான தகவல்…!!!
ஃபோன்களில் தொல்லை தரும் விளம்பர அழைப்புகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், பங்குச் சந்தை சார்ந்த நிறுவனங்களுடன் இணைக்கப்பட்டுள்ள ஏஜெண்டுகளின் அழைப்புகளால் பொதுமக்கள் எரிச்சல் அடைகின்றனர். இந்நிலையில், தொடர்ச்சியான விளம்பர அழைப்புகளால் பாதிக்கப்பட்ட நுகர்வோர், நிவாரணம் பெறும் வகையில்…
Read moreநான்-ஸ்டிக் பாத்திரத்தில் சமைக்கிறீங்களா…? இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரிக்கை…!!
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) நான்-ஸ்டிக் சமையல் பாத்திரங்கள் கடுமையான உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளது. நான்-ஸ்டிக் சமையல் பாத்திரங்களில் சிறிய கீறல் ஏற்பட்டாலும், அதில் உள்ள டெஃப்ளான் பூச்சிலிருந்து நச்சு வாயுக்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள்…
Read more