“மெக்கானிக் சொன்ன அந்த ஒரு வார்த்தை….” 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி…. தூக்கத்திலேயே போன உயிர்….!!
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த முரளி என்பவர் தனது பைக்கை சர்வீஸ் செய்துவிட்டு வீட்டுக்குக் கொண்டு வந்துள்ளார். அந்தப் பைக்கின் எஞ்சின் சரியாகச் செயல்பட வேண்டும் என்பதற்காக, இரவு முழுவதும் பைக்கை ‘ஆன்’ செய்தே வைக்குமாறு மெக்கானிக் ஒரு அறிவுரையை வழங்கியுள்ளார். மெக்கானிக்…
Read more