“மெக்கானிக் சொன்ன அந்த ஒரு வார்த்தை….” 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி…. தூக்கத்திலேயே போன உயிர்….!!

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த முரளி என்பவர் தனது பைக்கை சர்வீஸ் செய்துவிட்டு வீட்டுக்குக் கொண்டு வந்துள்ளார். அந்தப் பைக்கின் எஞ்சின் சரியாகச் செயல்பட வேண்டும் என்பதற்காக, இரவு முழுவதும் பைக்கை ‘ஆன்’ செய்தே வைக்குமாறு மெக்கானிக் ஒரு அறிவுரையை வழங்கியுள்ளார். மெக்கானிக்…

Read more

“மனசாட்சி செத்துப் போச்சு” ஆம்புலன்ஸ் கொடுக்க மறுத்த மருத்துவமனை….குப்பை வண்டியில் போன முதட்டியின் சடலம்…. கொந்தளித்த மக்கள்….!!

ஆந்திர மாநிலம் மான்யம் மாவட்டத்தில் உள்ள கும்மலட்சுமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த 65 வயது மூதாட்டி ராதம்மா, உடல்நலக்குறைவு காரணமாக பத்ரகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்த பின், அவரது உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வசதி செய்து…

Read more

7 மாத கர்ப்பம்… 145 கிலோ எடை….! வெயிட் லிஃப்டிங்கில் வெண்கலம் வென்ற டெல்லி பெண் காவலர்: இது அசாத்திய சாதனை….!!

உறுதியான எண்ணம் இருந்தால், எந்தச் சவாலும் தடையில்லை என்பதை டெல்லி காவல்துறையைச் சேர்ந்த பெண் காவலர் ஒருவர் நிரூபித்துள்ளார். அவர் பெயர் சோனிகா யாதவ். சோனிகா, ஏழு மாத கர்ப்பிணியாக இருந்தபோதும், வெயிட் லிஃப்டிங் (பாரம் தூக்கும்) சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டுள்ளார்.…

Read more

19 வயசு தான் ஆச்சு…. அடம் பிடிச்சு புது பைக் வாங்கினான்…. இரண்டே நாளில் விபத்தில் சிக்கி…. கதறி துடிக்கும் பெற்றோர்….!!

ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில், 19 வயது இளைஞன் ஹரிஷ், தனது இன்டர்மீடியட் தேர்வில் தேர்ச்சி பெற்றதால், புதிய மோட்டார் பைக் வாங்க வேண்டும் என்று தன் பெற்றோரிடம் வற்புறுத்தினார். அவன் ஒரே மகனாக இருந்ததால், நண்பர்களுக்கு பைக் இருப்பதாகவும், தனக்கும் வேண்டும்…

Read more

நாய் கடிக்கு தடுப்பூசி போட்டாரே…. ஆனாலும் இப்படியா நடக்கணும்….. ரேபீஸால் உயிரிழந்த நபர்…. உச்சகட்ட சோகம்….!!

ஆந்திரப் பிரதேசத்தில் ரேபீஸ் (காண்டை நோய்) அறிகுறிகளுடன் ஒரு ஆண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜயநகரம் மாவட்டம் கோவிந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த லிங்கன்ன நாயுடு என்பவரை, ஆகஸ்ட் 30 அன்று தெரு நாய் ஒன்று கடித்துள்ளது. இதனால் அவர் அருகிலுள்ள…

Read more

ராகிங்கா….? காதல் விவகாரமா…? ஜூனியரை கொடூரமாக தாக்கிய சீனியர் மாணவர்கள்…. வைரலாகும் அதிர்ச்சி காணொளி….!!

சமீபத்தில், கல்லூரிகளில் ராக்கிங் காரணமாக மாணவர்கள் உயிரிழப்பது போன்ற சம்பவங்கள் அனைவரையும் கவலையடைய வைத்துள்ளன. பல சட்டங்கள் இருந்தாலும், ராக்கிங்கை முழுமையாக தடுக்க முடியவில்லை. சில நாட்களுக்கு முன்பு, தெலுங்கானாவின் உப்பல் மேடிபள்ளி என்ற இடத்தில் உள்ள ஒரு கல்லூரியில், சீனியர்…

Read more

எங்க அம்மாவை புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்..! எப்பவும் படிக்க சொல்றாங்க… போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த 11 வயது மாணவன்… அடுத்து நடந்த சம்பவம்…!!!!

ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில், “என் அம்மா எப்போதும் படிக்க தான் சொல்லிக்கிட்டே இருக்காங்க… இது ஒரு பெரிய தொல்லை!” என்று 11 வயது மாணவன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. வழக்கமாக திருட்டு, சாலை விபத்து,…

Read more

பெற்றோர்களே உஷார்..! “எமனாக மாறிய தண்ணீர் பாட்டில் மூடி”.. துடிதுடித்து பலியான ஒன்றரை வயது குழந்தை… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!!

ஆந்திர மாநிலம் அனந்தபூரைச் சேர்ந்தவர்கள் யுகந்தர் – மவுனிகா தம்பதி. இருவரும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்து வரும் இவர்களுக்கு ஒன்றரை வயதில் ரக்ஷித்ராம் என்ற மகன் இருந்தார். மவுனிகா இரவு நேர பணியில் ஈடுபட்டு வந்தார். அப்போது, தனது குழந்தையை…

Read more

மூளை கட்டிக்கு ஆபரேஷன்…. அறுவை சிகிச்சை அறையில் படம் பார்த்த நோயாளி….!!

ஆந்திர பிரதேஷ் காக்கிநாடா பகுதியில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் நோயாளி ஒருவருக்கு மூளையில் உள்ள கட்டியை நீக்குவதற்கான அறுவை சிகிச்சை நடந்து கொண்டிருந்தது ஆனால் அப்போது திடீரென நோயாளிக்கு நினைவு திரும்பியுள்ளது. சிகிச்சையும் நடந்து கொண்டிருந்ததால் நினைவு திரும்பிய நோயாளிக்கு…

Read more

தயவு செய்து என்னை காப்பாத்துங்க…. அடைத்து வைத்து கொடுமை…. குவைத்தில் கதறும் இந்திய பெண்….!!

ஆந்திர பிரதேஷ் மாநிலம் அன்னமய்யா பகுதியை சேர்ந்தவர் கவிதா. இவரது கணவர் உடல் ஊனமுற்றவர் என்று கூறப்படுகிறது. இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். குடும்பத்தின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு கவிதா ஏஜென்சி ஒன்றின் மூலமாக குவைத்திற்கு வேலைக்கு சென்றுள்ளார். ஆனால் வேலைக்கு…

Read more

கண்ட இடத்துலயும் இப்படி பண்ணாதீங்க…. எதிர்வினை பலமா இருக்கும்…. பதற வைக்கும் காணொளி….!!

ஆந்திர பிரதேஷ் மாநிலம் அனந்தபூர் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகே ஒருவர் இரண்டு சக்கர வாகனத்தில் பாட்டிலில் பெட்ரோல் வைத்து கொண்டு செல்ல முயற்சித்துள்ளார். ஆனால் பாட்டில் கீழே விழுந்து உடைந்து விட்டது. இதனால் அதிலிருந்து பெட்ரோலும் சாலையில் சிந்திவிட்டது.…

Read more

இரண்டரை வயது, 10 மாதம்…. இந்த பிஞ்சுகள் என்ன செய்தது…. குழந்தைகளைக் கொன்று தம்பதி தற்கொலை….!!

கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர்கள் வீரஅர்ஜுனா விஜய் – ஹேமாவதி தம்பதி. இந்த தம்பதிக்கு ஆறு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில் இவர்களுக்கு இரண்டரை வயதில் ஒரு மகளும் 10 மாத பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் இவர்கள் வீட்டில்…

Read more

மக்கள் என்னை நம்புனாங்க…. வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியல…. செருப்பால் அடித்துக் கொண்ட கவுன்சிலர்….!!

ஆந்திர மாநிலம் அனகாபள்ளி மாவட்டத்தில் நர்சிபட்டினம் நகராட்சி அமைந்துள்ளது. இந்த நகராட்சிக்கு தெலுங்கு தேச கட்சியை சேர்ந்த முலப்பர்த்தி ராமராஜு என்பவர் கவுன்சிலராக இருந்து வருகிறார். இவர் கவுன்சிலர் தேர்தலின் போது குடிநீர் வசதி, கழிவு நீர் வடிகால், தரமான சாலைகள்…

Read more

Other Story